id-15
33 உணர்வுகளற்ற விழிகள்… விந்தியா ஆதித்தியாவை பார்க்க பெரும் தயக்கத்தோடு அந்த வீட்டின் வாசலை அடைந்தாள். போனமுறை அவளுக்கு இருந்த படபடப்பு இம்முறை இல்லை. ஆனால் மனதில் ஒரு விதமான […]
33 உணர்வுகளற்ற விழிகள்… விந்தியா ஆதித்தியாவை பார்க்க பெரும் தயக்கத்தோடு அந்த வீட்டின் வாசலை அடைந்தாள். போனமுறை அவளுக்கு இருந்த படபடப்பு இம்முறை இல்லை. ஆனால் மனதில் ஒரு விதமான […]
நிலா-முகிலன் 6 கதிர் கேள்வியுடன் முகிலனை ஏறிட, “ஜெய்! என்னோட பேட்ச் மேட்!” என உதட்டசைவில் அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு, “டேய் மச்சி எங்கடா இருக்க?” என்று கேட்க, “ஆஃபீஸ்லதாண்டா மாப்பிள! […]
நிலா-முகிலன் 5 முகிலனிடம் பேச்சைத் தொடர்ந்தார் நிலமங்கையின் அன்னை. “நாங்க அவளை மங்கைனு கூப்பிடுவோம். ஆனா காலேஜ்ல ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் நிலான்னுதான் கூப்பிடுவாங்க போல. ஃபைனல் இயர் படிக்கும் போதே, யாரோ […]
28 உடைந்து போனதோ! ஆதித்தியாவும் சமுத்திரனும் வீட்டு வாசலில் வந்து இறங்கினர். ஆதித்தியாவின் முகத்திலிருந்த வேதனையைப் பார்த்து சமுத்திரன் சொன்னான். “உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் ஐம் தேர் பாஃர் […]
3 உயிர் (கொல்லி) நண்பன் சுசீந்திரன் பரி மகிழினியை பார்த்து கொண்டிருப்பதை கவனித்து தீவிரமாக அவனையே நோட்டமிட, அதை எப்படியோ கவனித்துவிட்ட சமீர் நண்பனை எச்சரிக்கை செய்தான். “டே மச்சான்! […]
20 ஊடல் விடிந்ததும் மீனாவும் அன்புவும் இயல்புநிலைக்கு திரும்பிவிடுவார்களா என்று எதிர்பார்த்த ஜானவிக்கு ஏமாற்றமே மிச்சமானது. எழுந்ததும் மீனா படுக்கையில் அமர்ந்து கொண்டு கன்னத்தில் கை வைத்து கொண்டிருந்தாள். “என்னடி? […]
அன்று செழியன் மகள்களை பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வர அன்புவும் மீனாவும் ஆளுக்கொரு திசையில் முகத்தை திருப்பி கொண்டு உள்ளே வந்தனர். ஜானவி அவர்கள் முகத்தை பார்த்துவிட்டு, “என்னாச்சு செழியன்?” […]
19 ஏக்கம் அன்று விடிந்து சூரியன் அவர்கள் அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்க்க, அந்த வெளிச்சம் முகத்தில் பட்ட நொடி ஜானவி விழித்து கொண்டாள். படுக்கையில் அவள் எழுந்தமர்ந்து […]
18 காதல் காலை எழுந்ததும் ஜானவி பரபரவென தம்முடைய அன்றாட வேலைகளில் ஈடுபட தொடங்கினாள். சந்தானலட்சுமி மருமகளுக்கு சமையல் வேலைகளில் உடன் இருந்து உதவி புரிந்ததால் இருவரும் சேர்ந்து காலை […]
2 பெண் பார்க்கும் படலம் அந்த தோப்பின் அடர்ந்த இருளில் வெள்ளையாக ஒரு உருவம் ஓடி வருவது மட்டுமே தெரிந்தது. போதாக் குறைக்கு எதிரே பருத்த உடலோடு ஒரு பூனை […]