Blog Archive

kalangalil aval vasantham 2(1)

அத்தியாயம் இரண்டு சந்தடிகளோ சப்தங்களோ இல்லாத போட் கிளப்பில் அழுத்தமாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் […]

View Article
0

kurumbu Paarvaiyile-19

குறும்பு பார்வையிலே – 19 “நீங்க இல்லைனா அவ செத்துருவா?” ஆகாஷ் கூறிய வார்தைகளை கூறிக்கொண்டு கார்த்திக்கின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. “ஆனால், ஸ்ருதி அப்படி சொல்லலியே ஆகாஷ். அவ […]

View Article
0

kurumbupaarvaiyile-17

குறும்பு பார்வையிலே – 17 ஸ்ருதி சற்று ஒதுங்கி வர, அவள் தலைச் சுற்றல் அதிகமாகி கீழே சரிய, அவளை ஒரு வலியக் கரங்கள் தாங்கி பிடித்தது. அவர்கள் உதவியோடு, […]

View Article

anbin mozhi 7

அன்பின் மொ(வி)ழியில் – 7 பூப்போன்ற வெண்மையான சிறிய பாதங்களை புல் தரையில் ஊன்றி கொண்டு கைகளை இருபக்கமும் வீசியவாறு  மற்றவர்களை தேடிக்கொண்டு இருந்த அந்த சிறிய முயலைப் போன்றவனின் […]

View Article
0

KurumbuPaarvaiyile-15

குறும்பு பார்வையிலே – 15 மறுநாள் காலையில், அவர்கள் குளித்து உடை மாற்றிக் கொண்டனர். ஸ்ருதி, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வெட்கம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக அல்ல. குற்ற உணர்ச்சி […]

View Article
0

kurumbuPaarvaiyil-14

குறும்பு பார்வையிலே – 14 பல  கோணங்களில் ஆகாஷ், ஸ்ருதி ப்ரீ வெட்டிங் ஷூட் அன்று முடிந்து விட, அவர்கள் எதுவும் பேசாமல் மௌனமாக  நடந்தனர். ஸ்ருதியின் முகத்தில் வெட்கம். […]

View Article
0

Puthu Kavithai 27

27 கண்ணாடியில் தெரிந்த அவனது பிம்பத்தை பார்த்துக் கொண்டே இருந்தவளை, நிதானமாக அருகில் வந்த பார்த்திபன் ஏற இறங்க பார்த்தான். அவனுக்கு அந்த மது மிகவும் புதிதாக தெரிந்தாள். இருபது […]

View Article

Puthu Kavithai 26

26 பார்த்திபன் அன்று தான் வெளிநாட்டிலிருந்து திரும்புவதாக இருந்தது. காலை எழுந்தது முதலே மது பரபரப்பாக சுற்றிக் கொண்டிருந்தாள். அவளது பரபரப்பை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் பானுமதியும் சகுந்தலாவும். […]

View Article
0

Puthu Kavithai 25

25 முக்கியமான திருமண நிகழ்ச்சிக்காக காரமடை வந்திருந்தனர் மதுவும் பார்த்திபனும்! வீடு அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு பின் இருவருமாக சேர்ந்து போகும் முதல் நிகழ்ச்சி. படித்துக் கொண்டிருப்பதால் எந்தவொரு […]

View Article
0

Puthu Kavithai 24

24 திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது. பார்த்திபனை பொறுத்தமட்டில் எதுவும் மாறவில்லை. வாரம் ஒரு முறை காரமடை வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தான். கோவை அவனுக்கு வசதியாக […]

View Article
error: Content is protected !!