Rainbow kanavugal-28
28 இந்துமதி அந்த அறைக்குள் நுழைந்ததுமே சூரிய வெளிச்சம் பரவும் விதமாக சாளரங்களின் திரைசீலைகளை நன்றாக விலக்கிவிட்டாள். பின் ரேவதிக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை எந்தவித முகசுளிப்புமின்றி அவள் செய்து […]
28 இந்துமதி அந்த அறைக்குள் நுழைந்ததுமே சூரிய வெளிச்சம் பரவும் விதமாக சாளரங்களின் திரைசீலைகளை நன்றாக விலக்கிவிட்டாள். பின் ரேவதிக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை எந்தவித முகசுளிப்புமின்றி அவள் செய்து […]
27 அந்த பெரிய பங்களாவின் விஸ்தாரமான வாயிலுக்குள் நுழையும் போதே இந்துவின் மனம் படபடத்தது. வெளியே நின்றிருந்த காவலாளி அவளை பற்றிய விவரங்களை விசாரித்தபின் உள்ளே அனுப்பி வைத்தார். தோட்டத்தின் […]
I am Sashi Murali,books written by me are exclusively belong to me as my intellectual property and strictly confined to me and […]
18 சரவணன் ஊருக்கு சென்று சேர்ந்ததும், மகனை தனியே அழைத்து சென்ற துர்கா தன் மதனி சொன்ன அனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார். அவற்றையெல்லாம் பொறுமையாக கேட்டு முடித்தவன் தனக்கு இதில் […]
15 காவல் நிலையம். சரவணனுக்கு நேர்ந்த அதே பரிதாபகரமான நிலைமை அவன் கைப்பேசிக்கும் நேர்ந்தது. சாரங்கபாணி மதுவிடம் தன் வன்மத்தையும் கோபத்தையும் இறக்கி வைத்த மறுகணமே அந்த செல்பேசியை கீழே […]
வா… அருகே வா! – 23 திலக் பதட்டத்தோடு கைகளை விலக்க எத்தனிக்க, பூங்கோதை அவன் கைகளைப் பிடித்து தன் வயிற்றின் மீது வைத்தாள். தன் தந்தையின் வரவை […]
10 அடுத்த நாள் முழுக்க எப்போதும் போல தன் அலுவல்களை மேற்கொண்டாலும், மதுவின் மனம் ஒருவித சஞ்சல உணர்வை தேக்கியிருந்தது. அவள் வீட்டில் நேற்றிரவு முழுக்க அஜயின் புகழுரைகள்தான். போதாக்குறைக்கு […]
8 அந்த ஆடவன் தன்னை சுரேஷ் என்று அறிமுகம் செய்து கொள்ள, அவளோ அவன் பேசுவதையெல்லாம் காதில் கூட வாங்கவில்லை. ரேகாவின் குரல்தான் அவள் மூளைக்குள் சென்று தெறித்து கொண்டிருந்தது. […]
7 மதுபாலா. தாமோதரன் நந்தினியின் ஒரே புதல்வி. தாமோதரன் கல்லூரி படிக்கும் காலத்திலேயே புரட்சி, போராட்டம், உண்ணாவிரதம் என்று சுற்றி கொண்டிருந்தவர். தாமோதரனின் தாத்தாவோ சுதந்திர போராட்ட வீரர். அங்கிருந்து […]
6 ஜெயா அப்படியே ஷாக்கடித்த உணர்வில் நின்றுவிட, வாகனத்திலிருந்து இறங்கி வந்த சாரங்கபாணி அவளெதிரே வந்து நின்றார். “என்ன? நீ இன்னும் கிளம்பல” என்று ஜெயாவை பார்த்து கேட்டு கொண்டே […]