OVOV 26
காலையில் வயல்களின் சுற்றி அவன் ஓட்டம்.நினைவு தெரிந்த நாளாய் தாத்தா,அப்பாவுடன் அந்த வயல்கள் அவன் ஜாகிங் தடம்.அவனின் இன்னொரு காதல் அல்லவா விவசாயம்? பசுமை புரட்சி/GREEN REVOLUTION -இந்தியாவில் முதன் […]
காலையில் வயல்களின் சுற்றி அவன் ஓட்டம்.நினைவு தெரிந்த நாளாய் தாத்தா,அப்பாவுடன் அந்த வயல்கள் அவன் ஜாகிங் தடம்.அவனின் இன்னொரு காதல் அல்லவா விவசாயம்? பசுமை புரட்சி/GREEN REVOLUTION -இந்தியாவில் முதன் […]
அன்றைய காலை பலருக்கு அதிக தலைவலியை கொடுத்தது என்றால் மிகையல்ல.விடிந்த பொழுது நன்றாகவே விடிந்தது தான். ஆனால் அந்த நாள் ப்ரீத்தியை ஒட்டுமொத்த மீடியாவின் முன் நிறுத்தும் என்று யாரும் […]
அர்ஜுனின் குடும்பம் மொத்தம் கையை பிசைந்து கொண்டு நிற்க,கோபத்தோடு ரெண்டு ரெண்டு படிகளாய் ஏறி செல்லும் வேகமே, அர்ஜுன் கோபத்தின் அளவை அங்கு உள்ளவர்களுக்கு சொல்லாமல் சொன்னது. போகும் அவனையும், ஒன்றும் […]
ரஞ்சித் மேலும் ப்ரீத்தியை பற்றி பேசுவதற்குள், ரஞ்சித் வாக்கி டாக்கியில் அவன் கிளம்பி விட்டானா என்று கேள்வி வர, ஒரு தலை அசைப்புடன் வெகு வேகமாய் கிளம்பி விட்டான். பதிண்டா […]
‘சாகும் போது இப்படி தான் தேவதைகள் …. இல்லை …இது தேவதை இல்லை…அழகான தேவகுமாரன்….ஆணழகன் உம்மா கொடுத்து தான் உயிரை மேலே கொண்டு போவார்களா? இதுவரை இப்படி கேள்வி பட்டதே […]
எந்த நொடியும் அந்த 200 மேற்பட்ட தோட்டாக்கள் ப்ரீத்தியின் உயிரை குடிக்கும் நிலை இருப்பதை கண்ட அர்ஜுன்னால் எப்படி அமைதியாய் இருக்க முடியும் ? மரணத்தின் விளிம்பில் உள்ளது அவன் […]
அந்த இரவு நேரத்தில் நெஞ்சத்தை உறைய வைக்கும் போர்க்களம் போல் தோற்றம் அளித்தது அந்த பதிண்டா ரயில் நிலையம்.ஏறக்குறைய ரயில் நிலையமே முழுவதும் காலி ஆகி இருந்ததால் பொது பொது […]
அத்தியாயம் – 5 அதே நேரத்தில் கன்னியாகுமரியில்… தன்னுடைய குடுப்பத்தைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்திருந்திருந்தான் சிவகுமார். சிறு வயதில் இருந்தே பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் கூட, வேலை என்று வந்தால் அவரை […]
“அடப்பாவி கடன்காரா,கூவத்து எருமை மாடே, சொறி வந்த ஒட்டகச்சிவிங்கி, சிம்பன்சி நீ தானா…”என்று preethi கத்த , “கூல் டார்லிங்.மாமா திரும்ப வந்து உன் கூட வேர்ல்ட் வார் 3, […]
அத்தியாயம் – 4 இருவழி சாலை வழியாக வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல, அங்கே கனத்த மௌனம் நிலவியது. அவன் வருவதைக் கண்டதும், “சுமிம்மா வாங்க வீட்டிற்கு போலாம்..” சொல்லி முடிப்பதற்குள் திணறிவிட்டாள். […]