Blog Archive

PNV-27

இதழ்-27 சட்டென தீபனிடமிருந்து பதறி விலகிய மித்ரா, “என்ன பண்றீங்க மிஸ்டர் தீபன்!” என உள்ளே போன குரலில் கேட்க, “என்ன பண்றீங்கன்னு கேட்கக்கூடாது மித்து!” என்றவாறு சற்றுமுன் தன்னை […]

View Article

Katre-19

“அம்மா பசியில் சிறு குடல் பெருங்குடலை சாப்பிடுதுமா வந்து சாப்பாடு போடமால் அங்கே எதைம்மா பார்த்துட்டு நிற்குறீங்க? வந்து சாப்பாடு போடுங்கம்மா ப்ளீஸ்” டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு தட்டை […]

View Article

MMV-13

  அத்தியாயம் – 13 எங்கிருந்தோ கேட்ட குயிலின் சத்தத்தில் கண்விழித்த சுமிம்மா தன்னைச்சுற்றி படுத்து உறங்கும் பிள்ளைகளின் முகம் பார்த்தார். அவரின் வலது புறம் நிலாவும், ரித்தியும் தூங்கிக்கொண்டிருக்க, […]

View Article

Katre-18

கவிகிருஷ்ணாவை அருகில் பார்த்ததுமே தேன்மதியின் முகமோ அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. அவளது அந்த முக மாற்றத்தை பார்த்து மனதளவில் நொறுங்கி போனவனோ எதுவும் பேசாமல் தன்னருகில் நின்ற நர்ஸிடம் “அவங்களை […]

View Article

PNV-26

இதழ்-26 திலீப் மித்ராவை அவனுடைய பெற்றோரிடம் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச்செல்ல, அவர்கள் அன்பாக அவளிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எதோ பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அதைப் பார்த்ததும் வயிற்றில் எழுந்த புகைச்சலை அணைக்க […]

View Article

PNV-25

இதழ்-25 ‘தீபா! எங்கேயோ போகணும்னு சொன்னியே; நேரம் ஆயிடுச்சு பார்; சீக்கிரம் கிளம்பு!’ என அருணாவின் குரலில் கைப்பேசியில் அவன் பதிவு செய்து வைத்திருந்த அலாரம் அவனைத் துரிதப்படுத்த, அதில் […]

View Article

vanam-9

கதம்பவனம் – 9 மங்களகரமான நாள் அல்லவா இன்று,வீட்டின் கடைசி மகனுடைய திருமணம் அதுவும் தனக்குப் பிடித்த மருமகளுடன் கேட்கவா வேண்டும் பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளைக்கு நிகராக நின்றார் […]

View Article

MMV-12

அத்தியாயம் – 12 அஜயின் வீட்டில்.. “திவாகர் எழுத்திரு.. நம்ம கேக் ஷாப் வரை போயிட்டு வரலாம்..” என்று தூங்குபவனை எழுப்பிக் கொண்டிருந்தான் அஜய் “எதற்கு கேக் ஷாப் போகணும்..” […]

View Article

Katre-17

அதிர்ச்சியில் உறைந்து நின்ற தேன்மதி உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு கவிகிருஷ்ணா கையில் இருந்த தன் கையை வேகமாக உருவிக் கொண்டு பின்னால் நகர்ந்து போக அவனோ மனம் நிறைந்த […]

View Article

Katre-16

மலை ராணிகளுக்கு பின்னால் தூங்கி கொண்டிருந்த சூரியன் தன் துயில் கலைந்து மெல்ல மெல்ல அங்கிருந்து வெளியேறி வந்து தன் கதிர்களை சுற்றிலும் பரப்ப அந்த வெளிச்சத்தில் மெல்ல கண்களை […]

View Article
error: Content is protected !!