Naan aval illai 50
ஆனந்த அதிர்ச்சி மாயா தன் தோழியின் கரத்தை பிடித்து கொண்டு “என்ன மன்னிப்பியா சாக்ஷி ?” என்று கேட்டு கண்ணீர் விட்டு கதறியவளை “என்ன மாயா பேசிற” என்று சொல்லி […]
ஆனந்த அதிர்ச்சி மாயா தன் தோழியின் கரத்தை பிடித்து கொண்டு “என்ன மன்னிப்பியா சாக்ஷி ?” என்று கேட்டு கண்ணீர் விட்டு கதறியவளை “என்ன மாயா பேசிற” என்று சொல்லி […]
“ம்ம்ம்… ரைட்… ஆனா நான் ரெண்டு விதமான மஹாவை பார்த்துட்டேன். என் மேல முழுசா நம்பிக்கை வெச்சு, நான் தப்பே பண்ணாக் கூட, ஏதாவது காரணம் இருக்கும்ன்னு நம்பின என்னோட […]
58 காரை மிதமான வேகத்தில் இருபுறமும் பார்த்தபடி செலுத்திக் கொண்டிருந்தான் ஷ்யாம். எதிரில், பக்கவாட்டில் என்று எங்காவது மஹாவின் முகம் தென்படுகிறதா என்று கண்களில் கலக்கத்தோடு பார்த்தபடி இருந்தான். அவனிடம் […]
வன்மமும் வக்கிரமும் ராகவ் தன் வீட்டிலிருந்து புறப்பட்டவன் என்றுமில்லாமல் அன்று தன்னுடைய மனதிற்கு நெருக்கமான காரை எடுத்தான். அப்போது மனோ அவன் முன்னே வந்து “பாஸ்… பார்ட்டிக்கு வேற போறீங்க… […]
நாட்கள் அதன் போக்கில் போய்க் கொண்டிருந்தது. மஹா ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்க்கும் மருத்துவமனையில் அவர்களது கடைசி நாள். இங்கு முடித்துவிட்டு, ஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது நடுத்தரமான நகரத்தின் […]
அவளது கண்கள் வெளியே தெறித்துவிடும் போல இருந்தது. தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். அத்தனையும் உண்மைதான். ஆனால் ஏன்? எப்படி? “வேணா பாஸ்… உங்க கிட்ட இருந்து எனக்கு […]
57 நீண்ட இடைவெளிக்குப் பின் சுஷ்ருதாவிற்கு வந்திருந்தாள் மஹா. ஷ்யாம் எப்போதும் வருவதுதான். தினம் ரவுண்ட்ஸ் போகும் போதெல்லாம் ஒரு நிமிடம் விஜியையும் பார்த்துவிட்டுத்தான் போவதும். அப்போது உடனிருக்கும் மருத்துவரிடம் […]
“ஐயோ… என் பொண்டாட்டி என்னை கொல்ல பாக்கறா…” என்று வேண்டுமென்றே கத்த, பிருந்தாவும் கார்த்திக்கும் சிரிக்க, பல்லைக் கடித்த மஹா, பேசாமல் பைரவியை நோக்கி போனாள். அதன் பின்னும் இரவு […]
தான் செய்ததும் தவறோ? அவன் கூறினான் தான்… ஆனால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் தான் நினைத்ததை மட்டும் பேசுவது என்ன முறை? தன்னை தானே கேட்டுக் கொண்டவள், அவனை […]
56 “அவங்களை பத்தி எனக்கு தெரியும்மா… இதெல்லாம் அங்க சகஜம்… நீ தப்பா நினைக்காத…” வெகு சாதாரண குரலில் அவள் கூறியதை கேட்ட பைரவிக்கு, ‘அட லூசுப்பொண்ணே…’ என்று தான் […]