Blog Archive

MMV 18

அத்தியாயம் – 18 அவள் சிறிதுநேரம் அங்கே இருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய நிலா மருத்துவமனையின் வாசல் வரை சென்றவள், ‘ஐயோ இதை எப்படி மறந்தேன்..’ வேலை ஞாபகம் வந்தவளாக மீண்டும் […]

View Article

KS 22

காதல் சன்யாசி 22 கோதண்டராமன் செய்த அடாவடிதனத்தினாலும் நன்மை இருக்க தான் செய்தது. வெற்று சாக்கிட்டு வங்கிக் கடனை செலுத்தாத மேதாவிகள் ஓடிவந்து தங்கள் கடனை வட்டியும் முதலுமாக அடைத்து […]

View Article

KS 21

காதல் சன்யாசி 21 பனிகொட்டும் இரவு பொழுது, மேகத்திரைக்குள் கொஞ்சம் ஒளியை மட்டும் காட்டி தன் வரவை உணர்த்தும் பாதி நிலா வான்வலம் செய்து கொண்டிருக்கும் நேரம், அந்த மலை […]

View Article

NN 6

சிவாவும் கௌதமும் “எஸ் அண்ட் ஜீ குரூப்ஸின் ” சம பங்குதாரர்கள் ! படித்து முடித்த சிவா தன் நண்பன் கௌதமுடன் சேர்ந்து சாப்ட்வேர் கம்பெனி ஒன்றை துவங்கினான். பின்னர் […]

View Article

MMV 16

அத்தியாயம் – 16 கிழக்கு வானம் செவ்வானமாக மாறுவதை ஜன்னலோரம் நின்று ரசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் நிலா. விடியும் முன்னரே வேலைகளை முடித்துவிட்ட பின்னரும் மனதில் ஏதோவொரு பரபரப்பு. இதயத்தின் ஓசை […]

View Article

KS 20

காதல் சன்யாசி 20 மாலையில், வழக்கத்திற்கு மாறாக தாமதமாக வந்த ராகுல், தமிழிடம் ஏதும் முகம் கொடுத்து பேசுவதாக இல்லை. தளராத இறுக்கத்துடன் நடமாடினான். அவளும் வலிய சென்று அவனிடம் […]

View Article

MM 7

மாயவனின் மயிலிறகே அத்தியாயம் 7 அபிஜித் அன்று வந்தவன் மீண்டும் மருத்துவமனை செல்லவில்லை. ஆனால் பாப்புவை பற்றிய தகவல் மட்டும் அறிந்து கொண்டான் உபயம் சஞ்சு. பி.ஏ. ரகு கூட […]

View Article

KK 5

கலியுக கல்கி – 5 தன்னைத் தூக்கிய ராஜலுவை குனிந்து பார்த்தார் வேணி,கண்ணில் காதலை தேக்கி அவர் காதல் யாசகம் கேட்க,வேணி தவித்துத் தான் போனார்,அதன் பின் நடந்தவை எல்லாம் […]

View Article

MT – 7

                             மாடிவீடு – 7 புலர்ந்தும், புலராத காலை வேளை செங்கதிரவன் தன் ஒளியை எங்கும் வீசிய நேரம், பறவைகள் சடசடவென உணவு தேடி கிளம்பிய வேளை “கொக்கரக்கோ” சேவலின் […]

View Article

NN 5

மறுநாள் காலை 5 மணிக்கே காயத்ரிக்கு உறக்கம் கலைந்துவிட, அறையின் வெளியே வெளிச்சம் தென்பட மெதுவாய் கதவைத் திறந்து முகம் மட்டும் வெளியே தெரியும் படி எட்டிப் பார்த்தாள். அங்கே […]

View Article
error: Content is protected !!