Thanimai – 19
வாழ்வில் வந்தது வசந்தம் இதற்கிடையே விக்னேஷ் வீட்டில் தன் அத்தையுடன் இணைந்து சமையலில் ஈடுப்பட்டிருந்த மௌனிகா தீவிரமான சிந்தனையில் இருப்பதைக் கவனித்தார் நிர்மலா. “காலையில் இருந்து பார்க்கிறேன். ஏதோ யோசனையிலேயே […]
வாழ்வில் வந்தது வசந்தம் இதற்கிடையே விக்னேஷ் வீட்டில் தன் அத்தையுடன் இணைந்து சமையலில் ஈடுப்பட்டிருந்த மௌனிகா தீவிரமான சிந்தனையில் இருப்பதைக் கவனித்தார் நிர்மலா. “காலையில் இருந்து பார்க்கிறேன். ஏதோ யோசனையிலேயே […]
அத்தியாயம் – 7 மேலும் நான்கு நாட்கள் நரகமாய் விரைந்து சென்றிருக்க, அதிகாலையிலேயே வெகு சந்தோஷமான செய்தியைத் தாங்கி புகழின் அலைபேசி அழைப்பு வந்தது ரவிக்கு. திருச்சி […]
வஞ்சம் – 11 இன்று கீர்த்தியுடன் இணைந்து வெளியே வந்தான் ரிஷி. இருவருக்கும் பெரிய சல்யுட் ஒன்றை அடித்து கார் கதவை திறந்து விட்டான் அவன். “என்கூட ஜாயின் பண்ணுறீங்களா […]
ஆடலரசிகள் ஐநுறுவர் மாநாட்டிற்கு உக்ரகாரி வரப்போவதை அறிந்து பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது அதில் ஒன்று ஆடல் நிகழ்ச்சி. ஆடல் நிகழ்ச்சியில் ஆட ஆலதாவும் அவளின் குழுவும் தேன்கூடு அரங்கிற்குள் வந்தடைந்தனர். […]
நமக்காக வாழ்வோமா?! தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து விடுபட்ட கீர்த்தனா கணவனின் முகம் நோக்கினாள். அதுவரை தன் மனதில் போட்டு புதைத்து வைத்திருந்த கடந்த காலத்தை தன் கணவனிடம் சொன்ன […]
அர்ஜூனின் வருகை கல்லூரி சேர்ந்த கீர்த்தனா அடிக்கடி வீட்டிற்கு செல்ல முடியாது என்ற காரணத்தினால் பக்கத்தில் இருந்த லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ள மகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு ஊருக்கு […]
ஃபீனிக்ஸ் – 2 கடந்துபோன நினைவுகளில் ஆழ்ந்து போனவளின் நனவுகள் பருவத்திற்கு வலு சேர்த்ததோ அன்றி, வலு இழந்ததோ! குழந்தை உள்ளத்தின் அறியாமையை தொலைத்து, இயல்புகளை உயர்த்திக்கொள்ள, மாற்றிக்கொள்ள வரும்(வந்த) […]
அடுத்த நாள், அன்று காலையிலேயே சேன்டா மோனிகா கடற்கரையில் படப்பிடிப்பு நடக்கவிருக்க, பல கேமராக்கள், உபகரணங்களுடன் ஆட்கள் அங்குமிங்கும் சுழன்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த திரைப்படத்தின் கதாநாயகர்கள், கதாநாயகிகளுக்காக […]
அதே ஹோட்டல், அதே ரூம், அதே பால்கனி. ஒரு வட்ட மேஜையில் உணவு பரிமாறப்பட்டிருக்க இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். டின்னரை ரூமிற்கே வரழைத்திருந்தான் ஆதி. துளசி அவன் […]
அத்தியாயம் 2 உனக்குப் பிடித்த இசை என்னவென கேட்டால், நீ மூச்சு விடும் சத்தம்தான் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்! (மலாய் உரையாடல்கள் உங்களுக்காக தமிழில்) […]