Uyir Vangum Rojave–EPI 19
அத்தியாயம் 19 நல்லா படிச்ச பொண்ணா இருக்கனும், தைரியமான பொண்ணா இருக்கனும் , சுதந்திரமா சிந்திக்க தெரிஞ்ச பொண்ணா இருக்கனும். நான் சொன்னதெல்லாம் இருந்தாலே அவ அழகாத்தான் இருப்பா. (பிரித்விராஜ் […]
அத்தியாயம் 19 நல்லா படிச்ச பொண்ணா இருக்கனும், தைரியமான பொண்ணா இருக்கனும் , சுதந்திரமா சிந்திக்க தெரிஞ்ச பொண்ணா இருக்கனும். நான் சொன்னதெல்லாம் இருந்தாலே அவ அழகாத்தான் இருப்பா. (பிரித்விராஜ் […]
தோளொன்று தேளானது! 7 “அப்தியா!” என சாதாரணமாகக் கேட்டவன், “மீக்கித்த போயித்தே பேசலாம்” முன்னே கை காட்டிவிட்டு நடந்த சிறுவனை, தானறியாமலேயே பின்தொடர்ந்திருந்தான் ஜேப்பி. “இவ்ளோ நாள் நீங்க எங்க […]
நாம் ஒன்றை தேட சென்றால் காலம் வேறொன்றை நம் கைகளில் திணிக்கும். அப்படி தான், தன் கைகளில் வந்து விழுந்த அந்த புகைப்படத்தையே அதிர்ந்துப் போய் பார்த்தாள் மான்யா. அவள் […]
அத்தியாயம் – 6 அந்த மலர் சோலைக்குள் அவனை அணைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ஆரா. அவனது கை அவளை தோளோடு அணைத்துப் பிடித்திருந்தது. அருகில் அருவியின் ஓசை அவள் காதை […]
வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது. விளக்கம் மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் […]
அடுத்தநாள், “அவன் வந்ததுக்கு அப்றம் நம்மள கண்டுக்குறாளான்னு பாரு! மேடமுக்கு இப்போ எங்க நியாபகம் எல்லாம் இருக்காது. இரண்டு விருந்தாளிங்க வீட்டுல இருக்காங்களே, அவங்கள கவனிக்கணும். அதெல்லாம் இல்லை. அவன […]
அவளை நெருங்கி அவன் முன்னேற, பயத்தில் பின்னே நகர்ந்தவளும் கண்களில் பயத்தை மறைக்க போராடி அவனைப் பார்க்க, “என்ன பயப்படுறியா? அதுவும் நீயா? இவ்ளோ நேரம் என்னென்னவோ பேசுனியே, […]
கிருஷ்ணா மற்றும் ராமச்சந்திரன் தங்கள் முன்னால் அமர்ந்திருந்த தேவி மற்றும் ராஜலிங்கத்தை கோபமாக முறைத்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்க, அவர்கள் இருவருமோ நடப்பது எதுவும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்து திருதிருவென […]
அத்தியாயம் 22 திரையரங்கத்தை விட்டு நிலாவை இழுத்து வந்த பிரதாப், அவளது அறையில் அவள் உறங்கியபிறகு அடுத்து என்ன செய்வது? என சிந்தித்து முடிவெடுத்தான். எக்காரணம் கொண்டும் தன் நிலாவை […]