Uyir Vangum Rojave–EPI 18
அத்தியாயம் 18 உன்ன விட்டுப் போனா எனக்கு நல்ல பொண்ணு கிடைப்பா ஆனா உனக்குதான் கேவலமான பையன் கிடைப்பான் உன் வாழ்க்கை நாசமா போறத என்னால தாங்க முடியாது […]
அத்தியாயம் 18 உன்ன விட்டுப் போனா எனக்கு நல்ல பொண்ணு கிடைப்பா ஆனா உனக்குதான் கேவலமான பையன் கிடைப்பான் உன் வாழ்க்கை நாசமா போறத என்னால தாங்க முடியாது […]
மொட்டைமாடியில் வானத்தை வெறித்தவாறு நின்றிருந்த வேதாவின் மனமோ பல யோசனைகளில் உழன்றுக்கொண்டிருந்தது. அவளே எதிர்ப்பார்க்காத சம்பவங்கள்! அந்த கிராமத்திற்கு சென்றதிலிருந்து நேற்று அவள் வேலைப் பார்த்த நிறுவனத்திற்கு சென்று வந்ததிலிருந்து […]
அத்தியாயம்: 12 சிறு வயதில் இருந்தே யாரிடமும் சுடு சொல் கேட்டு பழகி இருக்காத சாந்தவிக்கு ஈஸ்வரனின் வார்த்தைகள் காயத்தை மட்டுமே கொடுத்தாலும் அவனின் அன்பு வேண்டும் என்றே பாவையின் […]
நிஹாரி-2
அத்தியாயம் – 4 “டேய்! மச்சான் என்ன பண்ணுறடா?” வேகமாக அவனை நோக்கி வந்த அருண், அவளிடம் இருந்து அவனை பிரித்தான். “என்ன பேச்சு பேசுறாடா இவ?” என்றான் கோபமாய். […]
அத்தியாயம் 21 நிலா, சூர்யா உணவகத்தில் சந்தித்த தினம். சூர்யா, நிலாவின் சந்திப்பை தடை செய்ய முடியாத இயலாமையுடன், பிரதாப் தன்னுடைய அறையில் தஞ்சமடைந்திருந்தான். அவனால் தன் கூட்டிலிருந்து வெளிவரமுடியவில்லை. […]
அத்தியாயம் – 16 வம்சி தன் தொழில் நடக்கும் இடத்திற்கு சென்றான். வயல் வரப்பு அதில் கொஞ்சம் சாகுபடி, அதன் பின் சூப்பர் மார்க்கெட், உரம் என அவன் தொழில் […]
அனுராதா தன் அன்னையும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்கள் என்கிற உண்மையை மூர்த்தியிடம் சொல்லியிருக்க, ஆரம்பத்தில் அதை நம்பமுடியாமல் திகைத்து நின்றவர் சிறிது நேரம் செல்லச் செல்ல அது உண்மையாக இருக்கக்கூடும் […]
அத்தியாயம் 17 ஒரு விஷயத்துக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணா அதை லவ் பண்றோம்னு அர்த்தம்ல மேடம் ட்ரேன் லேட்டா வந்தா கூடதான் வெயிட் பண்ணுறோம், அதுக்காக ட்ரேயின நேசிக்கறோம்னு […]
அத்தியாயம் – 15 மிருதுளா தன் கோரிக்கையை வைக்க ஆரம்பித்தாள். வம்சி அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான். “நான் அம்மா, அப்பான்னு யோசிச்சி விஷயத்தை சொல்லாமல் விட்டது தப்பு தான். […]