சில்லென்ற தீப்பொறி – 13
வருவா யறிந்து வழங்கல் இனிதே ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் திரிபின்றி வாழ்தல் இனிது. விளக்கம் தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. […]
வருவா யறிந்து வழங்கல் இனிதே ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் திரிபின்றி வாழ்தல் இனிது. விளக்கம் தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. […]
திருமண மலர்கள் தருவாயா? – அபிராமி வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய் மலர்கள் கேட்டேன் வனமே தந்தனைதண்ணீர் கேட்டேன் […]
வேதாவோ ராவணின் முன் அத்தனை கோபத்தோடு நிற்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவனின் விழிகள், அவள் அறைந்ததில் உண்டான கோபத்தால் சிவந்து போயிருந்தன. ஒருமணி நேரத்திற்கு முன்பு, “வேதாம்மா, மோகன் […]
22 சஹானாவுடன் ஈவா அடித்த லூட்டியில் அதை ஸ்விச்ஆஃப் செய்து வைத்திருந்த ஆதன், சஹானாவை கடிந்துகொள்வதைத் தவிர்க்க லேபில் தஞ்சம் புகுந்திருந்தான். ஈவா பாதியில் விட்டுவைத்திருந்த ஹேக்கிங் வேலையைத் தொடர்ந்தவன், […]
அத்தியாயம் 8 சென்றதினி மீளாது என்ற வார்த்தை உண்மை என்பது போல், நடந்து முடிந்த எதையும் மாற்றமுடியாது என்று புரிந்தும், நடந்ததையே நினைத்து தவிக்கும் இந்த மனதை என்ன […]
தோளொன்று தேளானது! 6 சுமித்ராவிற்கு, தலை வேதனையாக உணரத் துவங்கியிருந்தாள். வேலைக்குச் செல்லத் துவங்கியது முதல், ஒரு நாள்கூட இப்படி எந்தப் பணியுமின்றி, யாருடனுடம் பேசாமல், தனிமையில் இப்படி ஒரு […]
அத்தியாயம் – 5 “டேய் அருண்… எழுந்திருடா.” நூறாவது முறையாக அவனை தட்டி எழுப்பினான் சைத்தன். ‘நேத்து டோஸ் ஓவரா குடுத்திட்டனோ?’ என்ற யோசனை மனதில் ஓடியது. அன்று வெளியில் […]
சில முகங்களைப் பார்க்கும் போது உள்ளுக்குள் ஏதோ ஒரு சுக உணர்வு திரண்டு வந்து நம் இதயத்தை மோதும். அப்படி மோதப்பட்ட உணர்வில் தான் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள் மான்யா. […]
அவளின் விளக்கத்தை ரசித்தவரும் சிறுபிள்ளையென அவளின் செய்கையை ரசித்து ,அவளது தவறை சுட்டிக்காட்ட வேண்டி. “பாப்பா இங்க வாங்க” என்று அழைக்க. கோபம் வந்துவிட்டிருந்தது ஆத்மிக்கு அவரை முன்னே பின்னே […]