Blog Archive

காதல்போர் 16

“லக்கி, ஊருல என்னாச்சு? அதுவும் சுஜீப் கோல் பண்ணி வம்சிய பார்த்துக்க சொல்லி கெஞ்சுறாரு? அப்படி என்னதான் ஆச்சு?” நரேந்திரன் படபடவென கேட்க, வேதாவிடமோ பதிலேயில்லை.  “என்ன பிரச்சினைன்னு சொன்னா […]

View Article

ஜீவநதியாக நீ – 12

ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 12 ஜீவா, வீட்டுக்கு கெந்தி கெந்தி நடந்து வந்தான். அவன் மாடிப்படி ஏறவும்,”ஜீவா…” கதறிக்கொண்டு அவனை கட்டிக் கொண்டாள் தாரிணி. பல மணி நேரம் […]

View Article

தோளொன்று தேளானது 5

தோளொன்று தேளானது! 5 விழித்தவளின் முன் நின்றிருந்த பெண்ணை மலங்க, மலங்கப் பார்த்தாள் சுமித்ரா. ‘இவ யாரு? இது எந்த இடம்?  நான் இப்ப எங்க இருக்கேன்?’ இப்படியாக சுமித்ராவின் […]

View Article

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 3 “ஏய் சிங்காரி! யார் புடவை இது?” காரை வேகமாக அறைந்து சாற்றி கோபமாய் வீட்டுக்கு வந்த பேத்தியை பார்த்து கேட்டார் ஆண்டாள். காலையில் போகும் போது […]

View Article

Uyir Vangum Rojave–EPi 16

அத்தியாயம் 16 கல்யாணம் பண்ணிட்டு கசமுசா பண்ணா ஹீரோ கசமுசா பண்ணிட்டு கல்யாணம் பண்ணா வில்லன் (சந்தானம் – தீயா வேலை செய்யனும் குமாரு)   வீடு கிரகப்பிரவேசம் முடிந்து […]

View Article

உணர்வை உரசி பார்க்காதே! 04

🌹அத்தியாயம் 04 அவள் மேல் கால் கை பட்டுவிடுமோ என்று ஒதுங்கி ஒதுங்கி படுத்திருந்தவனுக்கு எப்போது விடியும் என்றாயிற்று. அவள் அழகில் மயங்கி அவளிடம் தஞ்சமடைந்து விடுவோமோ என்கிற பீதி […]

View Article

காதல்போர் 15

தன் கன்னத்தில் விழுந்த அறையில் சமநிலையின்றி தடுமாறினாலும் கால்களை தரையில் ஊன்றி நின்றுக்கொண்ட அடியாளோ, “எங்களை மன்னிச்சிருங்க, ராவண் பையாதான் எங்களை அடிச்சி போட்டுட்டு அந்த பொண்ணை காப்பாத்தி கூட்டிட்டு […]

View Article

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 10

தான் உள்நுழையும் இடம் மாளிகையா அல்லது வீடா என்று சிந்தித்தபடியே ராமச்சந்திரனைப் பின் தொடர்ந்து சென்ற கிருஷ்ணா அந்த வீட்டின் ஹாலில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த அனுராதாவின் புகைப்படத்தைப் பார்த்து தன் […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 12

சில்லென்ற தீப்பொறி – 12 கோவை குடும்பநல நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் அன்றைய தினம் இணையவழி காணொளி, ஒலி அழைப்பின் மூலம் முதற்கட்ட ஆலோசனையைத் தொடர்ந்து வழக்கு விசாரணையும் நடத்த […]

View Article