Blog Archive

ஆழியின் ஆதவன் 7

ஒரு வருடத்திற்கு முன் ஆழினி, மீரா, சைத்ரா மூன்று பேரும்‌ ஒன்றாக இந்தியா மண்ணில், தங்கள் பழைய வாழ்க்கையின் மிச்ச மீதிகளை மொத்தமாகத் துடைத்தெறிந்து விட்டு புதிய‌ வாழ்க்கையைத் தேடி […]

View Article

காதல்போர் 13

“பேட்டா, மாஹிக்கிட்ட அவள பேச விட்டது எனக்கு சரியா தோனல” என்ற சுனில், “கண்டிப்பா நடந்ததை அவ அந்த பொண்ணுக்கிட்ட சொல்ல வாய்ப்பிருக்கு” என்று உறுதியான குரலில் முடிக்க, “அப்படியே […]

View Article

Uyir Vangum Rojave–EPI 14

அத்தியாயம் 14 என்னை பிடிச்சிருக்குன்னா பிடிச்சிருக்குன்னு சொல்லு இல்லைன்னா இல்லைன்னு சொல்லு நீ என் மனசுல பெரிய சுமையா இருக்க உன்னை முதன் முதலா பாத்ததிலிருந்து என் மனசு குத்திக் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-11

ஆத்மியின் “இல்லை”என்ற வார்த்தையில் அனைவருமே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் இருக்க, சந்தோஷ் உடனே சூழ்நிலையைக் கையில் எடுக்க. “அவங்களுக்கு இவரோட அம்மாவும் அவங்களோட அப்பாவும் இல்லாம மேரேஜ் பண்றதுல இஷ்டம் […]

View Article

மகிஷவர்த்தினி 5

ஆதி தன் அறையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மயூராவின் நடவடிக்கைகள் எதுவும் பிடிக்கவில்லை. அப்பொழுது அங்கு வந்தாள் மகிஷா. “என்ன ஆதி இன்னைக்கு நீ வேலைக்குப் போகலையா?” “இல்லை […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 10

மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் கண்டெழுதல் காலை இனிது. விளக்கம் அறிவுடையவர்கள் வாழுகின்ற ஊரில் வாழ்வது இனியது. அறநூல்படி […]

View Article

Kaalangalil aval vasantham 20 (2)

“அறிவிருக்கா உனக்கு? அவனோட பார்வையோட அர்த்தம் உனக்கு நிஜமாவே புரியலையா? இல்லைனா அவன் வழியறதை என்ஜாய் பண்றியா?” கேட்க கூடாத கேள்வி தான். ஆனால் கோபத்தின் உச்சியில் கேட்டிருந்தான் அவன். […]

View Article

Kaalangalil aval vasantham 20 (1)

20 மணி பன்னிரண்டை தாண்டியது! “எப்படி இந்தளவு கேர்லஸ்ஸா இருந்தீங்க ரவி?” தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டபடி ரவியை கேட்டார் சரண் சிங். அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ். […]

View Article

சூரியநிலவு 20

அத்தியாயம் 20 தடைகள் பல வரலாம்.  தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம். எதை கண்டும் அஞ்சாதே துணிந்து நில். முன் வைத்த காலை பின்வைக்காதே. நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் […]

View Article

தோளொன்று தேளானது 2

தோளொன்று தேளானது! 2 சாந்தி வீட்டிற்கு கிளம்பியிருந்தாள்.  ஷ்யாம் அவள் சென்றதும், கதவை அடைத்துவிட்டு, ஒவ்வொரு சாளரத்தையும் சரிபார்த்து அடைத்தான். பிறகு பால்கனிப் பகுதியில் இருந்த நாற்காலியில் சென்றமர்ந்தவன், தெருவிளக்குகள் […]

View Article