Blog Archive

காதல்போர் 14

வேதா, நரேந்திரனிற்கும் வைஷாலிக்கும் பிறந்த பெண்ணில்லை என்ற ரகசியத்தை சுனிலிடம் சொன்ன சுஜீப், அவளை கொல்லச் சொல்லி சொல்ல, ராவணோ தானே வேதாவை கொல்வதாக முன்வந்து சொன்னான். இங்கு வேதாவை […]

View Article

மகிஷவர்த்தினி 6

விஷ்வேஷ்வரன் அவர்களின் தொழிலுக்காக மதுரை வந்திருந்தான். அங்கு இருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீல் பேசுவதற்காக வந்திருந்தான். அந்த நிறுவனத்தின் அட்மினை சந்திக்க அன்று அவன் நேரம் வாங்கியிருந்தான். அதனால் […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-12

அவளின் சாரதா மிஸ் என்ற அழைப்பில் அவளை கண்டுக்கொண்டவர்,”ஆத்மி மா” என்று அன்போடு அழைக்க. ஓடி சென்று அவரின் கைகளை பற்றிக்கொண்டாள்.அவரை கண்டவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய. “ஏன்டா […]

View Article

தோளொன்று தேளானது 3

தோளொன்று தேளானது! 3 மிகச் சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து, அறக்கட்டளை ஒன்றின் கீழ் இயங்கிய அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள், சுமித்ரா. ப்ருத்வியின் பெற்றோர்களை சொத்துக்காக அவனது பெரியப்பா, உடன் […]

View Article

Kaalangalil aval vasantham 21(2)

அவளிடமிருந்து எதிர்ப்பெதுவும் வரவில்லை என்றாலும் அதற்கும் மேலே போக மனமுமில்லை. விடவும் முடியவில்லை. அபஸ்வரமாக அழைத்தது செல்பேசி! சிவபூஜை கரடி! “ச்சே…” வெளிப்படையாகவே கடுப்பானான். அதுவரை ஏதோவொரு மயக்கத்தில் ஆழ்ந்திருந்த […]

View Article

kaalangalil aval vasantham 21

21 அட்மினிஸ்ட்ரேஷன் ப்ளாக் சிசி டிவி புட்டேஜை தேடிக் கொண்டிருந்தனர் ரவியும் சரண் சிங்கும். உடன் ஆப்பரேட்டரும் சைமனும் மட்டும்.  மணி ஒன்றை தாண்டி இருந்தது. எவ்வளவு தேடினாலும் அந்த […]

View Article

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே – 09

கிருஷ்ணா வீட்டை விட்டுச் சென்றதிலிருந்து வள்ளியினால் எந்தவொரு வேலையையும் செய்யவே முடியவில்லை, திரும்பும் புறமெல்லாம் தன் மகனின் முகமே தெரிவது போலிருக்க ஒவ்வொரு நொடியும் அவனை எண்ணி அழுதபடியே அண்ணம்,தண்ணீர் […]

View Article

மயங்கினேன் பொன்மானிலே – 13

அத்தியாயம் – 13 மிருதுளா விருப்பட்டுட்டு வரவில்லை.  வீம்புக்கு என்று  தான் வந்தாள். ஆனால், இப்பொழுது அவளுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. அனைவரும் சந்தோஷமாக சிரித்து சிரித்து குழந்தை பற்றி […]

View Article

மயங்கினேன் பொன்மானிலே – 12

அத்தியாயம் – 12 பத்மப்ரியா கேக்கை வெட்ட, ஆரம்பிக்க மிருதுளாவின் முகத்திலோ தீவிர சிந்தனை. ‘அண்ணி, வம்சிக்கு கேக்கை கொடுத்திட்டா?’ மிருதுளாவின் நெஞ்சோரத்தில் மெல்லிய பயமும் எட்டி பார்த்தது. ‘வம்சிக்கு […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 8

மான்யா சொன்ன  அந்த ரேப்பிஸ்ட் என்ற  வார்த்தையைக் கேட்டு அவனிடம் அப்பட்டமான ஸ்தம்பிப்பு. ஆனால் அவன் அப்படி நின்றது ஓரிரு விநாடிகள் மட்டுமே. வேகமாக தன்னிலை அடைந்தவன் மான்யாவைப் பார்த்து, […]

View Article