Blog Archive

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 2  அவனையே பார்த்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ஆராதனா. அவனது தோரணைக்கும் அவன் செய்யும் வேலைக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாததுப் போல் அவள் கண்களுக்கு தெரிந்தது. அவனை […]

View Article

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-13

அவளின் அழுத்தத்தைப் பார்த்து அதிசயித்தவன் மனதிற்குள் அவளை மெச்சித்தான் கொண்டான், அத்தோடு ‘மை மில்கி’ என்று நினைத்தும் கொண்டான். அவளைப் பார்த்துக்கொண்டே கதவை லாக் செய்தவனும், நேராகக் குளியல் அறைக்குச் […]

View Article

மயங்கினேன் பொன்மானிலே – 14

அத்தியாயம் – 14 “என் மேல கோபம்னா என்னை அடிச்சிருக்கலாமே பங்காரு. ஏன் பங்காரு, அந்த சின்ன பொண்ணை அடித்த? சொல்லு பங்காரு” வம்சி கேட்க, மிருதுளா எதுவும் பேசவில்லை. […]

View Article

உடையாத(தே) வெண்ணிலவே 9

உதிரம்! உதிரும் அதன் ஒவ்வொரு சிவப்பு துளியிலும் வலியின் ரேகைகள் ஊடுருவி கிடக்கும். வெளியே சிதறிய உதிரத்தால் தனக்குள் ஊடுருவிய அந்த வலியின் வீரியத்தை தாங்க முடியாமல் மெல்ல சரிந்திருந்தான் […]

View Article

தோளொன்று தேளானது 4

தோளொன்று தேளானது! 4 மாலை நேரத்தில் கடற்கரையை ஒட்டியிருந்த வீட்டின் முதல் தளத்தில் இருந்த ஷோஃபாவில் அமர்ந்தபடியே, தனது லேப்டாப்பைத் திறந்து, தொழில்முறை மெயில்களை பார்வையிட்டு, அதற்கான பதிலை அனுப்பிய […]

View Article

நெருப்பின் நிழல் அவன்! 11

அத்தியாயம்: 11 மாலை நேரத்து தென்றல் காற்று தேகம் தீண்டி செல்ல.., வான் மகள் மழையை தூரலாக பொழிந்து வாசல் தெளித்து கொண்டிருக்க… பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சக்தீஸ்வரனின் கார் அவன் […]

View Article

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 1 “தன்யா… தன்யா வேணும்…” சிறு குழந்தையென அடம்பிடித்துக் கொண்டிருந்தான் ஆரியன். “இங்க என்ன சத்தம் ஆர்யன்?” கேட்டபடி மாடியில் இருந்து இறங்கி வந்தாள் ஆராதனா. “நீ […]

View Article

Uyir Vangum Rojave–EPI 15

அத்தியாயம் 15 “உலகத்துலயே ரொம்ப கொடுமையான விஷயம் எது தெரியுமா? நமக்கு பிடிச்சவங்க நம்ப விட்டு போறதுதான் அதுவும் லவ் பண்ணவ நீ வேணாம், என்னை மறந்துருன்னு சொல்றத பார்த்துக் […]

View Article

சில்லென்ற தீப்பொறி – 11

  சலவாரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது. விளக்கம் வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் […]

View Article

நான் உன்னை ப்ரேமிஸ்துன்னானு 1 டீசர்

நிஹாரி-1 ஹைதராபாத்! இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக்கூடங்களையும் பெரும் வளர்ச்சியையும் உள்ளடக்கிய மாநகரம். உலகின் மிகப்பெரிய திரைப்படப் படிப்பகமான ராமோஜி திரைப்பட நகரமும், உலகின் மூன்றாவது இடத்தில் வசிக்கும் பெரிய தொழிற்சாலையான, […]

View Article