Blog Archive

Ninaive_Nisapthamaai-1

நினைவே நிசப்தமாய்  1 காலை  மணி எட்டு ஐம்பதித்து ஐந்து. அருண் துணிகளை அடுக்கி கொண்டிருக்க, நிஷா உர்ரென்று அமர்ந்திருந்தாள்.  “நிஷா, நீ இப்படி இருந்தா எனக்கு சுத்தமா பிடிக்கலை” […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 6 அன்று வெள்ளிக்கிழமை வைஷ்ணவி கிளம்பி வேலைக்குப் போகும்போழுதே, ஸ்ரீயின் வீட்டின் முன்னே இரு கார்கள் நின்றிருந்தது. காலையிலையே அவள் அப்பா கூறியிருந்தார், இன்று ஸ்ரீக்குப் பெண் […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 6 அன்று வெள்ளிக்கிழமை வைஷ்ணவி கிளம்பி வேலைக்குப் போகும்போழுதே, ஸ்ரீயின் வீட்டின் முன்னே இரு கார்கள் நின்றிருந்தது. காலையிலையே அவள் அப்பா கூறியிருந்தார், இன்று ஸ்ரீக்குப் பெண் […]

View Article

நினைவு – 24

முதல் நாள் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தினால் நீண்ட நேரமாக உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த மாணிக்கம் பொழுது புலரும் வேலையில் தான் சற்று ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தார். அன்று பொது […]

View Article

இனிய தென்றலே – 19

தென்றல் – 19 காதல் இத்தனை துன்பங்களை தரக்கூடியதென்று தெரிந்திருந்தால், வைஷாலி காதல் என்னும் வார்த்தையைகூட இனிமையாக உச்சரித்திருக்க மாட்டாள். காதலித்ததால் மிகக்குறுகிய காலத்தில் இவள் பட்ட இன்னல்கள் நெரிசலோடு […]

View Article

ஜிகிரி தோஸ்து

ஜிகிரி தோஸ்து  சென்னையின் பிரபலமான பள்ளி, வசதி வாய்ந்தவர்களின் பிள்ளைகள் இங்கு பயின்றாலும் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தின் பிள்ளைகளே அதிகம்.  “மச்சி தியா    இங்க வாடி” என்று அழைத்தான் […]

View Article

Pallavankavithai-04

பல்லவன் கவிதை 04 அறைக்குள் நின்றிருந்த தோழிகள் இருவரும் உபாத்தியாயர் குரலில் திடுக்கிட்டு போனார்கள். பரிவாதனி சட்டென்று பேழையைப் பெட்டகத்தில் வைத்து மூட மகிழினியும் அறையை விட்டு வெளியே வந்தாள். […]

View Article

நினைவு – 23

மாணிக்கம் அர்ஜுனின் இயல்பான பேச்சில் திருதிருவென விழித்துக் கொண்டு வருணைத் திரும்பி பார்க்க அவனோ தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற ஒரு தோரணையில் நின்று கொண்டிருந்தான். “என்ன மாமா […]

View Article

Maane – 25

அத்தியாயம் – 25 மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது. ரகுவரனுக்கு ஆப்ரேஷன் முடிந்து மயக்கத்தில் இருக்கவே வினோத் தந்தை மித்ராவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். இந்தர் இரவுவோடு இரவாக […]

View Article

Maane – 24

அத்தியாயம் – 24 அடுத்த நிமிடமே வினோத்தை எழுப்பிட அவனோடு விஷ்வாவும் சேர்ந்து கண்விழித்து எழுந்து அமர்ந்தான். இந்தரின் முகத்தில் இருந்த பதட்டத்தை கண்டவுடன், “அண்ணா என்னாச்சு. ஏன் நீ […]

View Article