Blog Archive

இனிய தென்றலே – 21

தென்றல் – 21 அலைபேசியின் வழியாக தனது ஓவியங்களை காணொளியில் காண்பித்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. மறுபக்கத்தில் இருந்து அசோக் கிருஷ்ணா மனைவியின் கைவண்ணத்தை சிலாகிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான். இவன் வெளிநாட்டிற்கு […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 7  ‘நீ ஏண்டா இப்படிக் கோவப்படுற, உனக்குதான் ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணியாச்சே அப்புறம் ஏன் யாரோ ஒரு பொண்ணு மேலே கோபப்படுற?’ எப்பொழுதும் போல் அவனது […]

View Article

NinaiveNisapthamaai-3

நினைவே நிசப்தமாய்  3 கருமையான இருள் சூழ்ந்த நிசப்தமான நேரம். அவனின் அருகாமை. அவளுள் பதட்டம். மித்திலாவின் இதய துடிப்பு எகிறியது. “தட்… தட்…” அவள் இதய துடிப்பின் சத்தம் […]

View Article

ஈஸ்வரனின் ஈஸ்வரி

அத்தியாயம் – 13  தன் அத்தை மாமாவுடன், வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கே ஒவ்வொருவரும் செய்யும் வேலைகளை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். கொஞ்ச நஞ்ச வேலையா பார்த்தார்கள் அன்று, தங்களுக்குள் […]

View Article

Kandeepanin Kanavu-25

                                                                   காண்டீபனின் கனவு – 25   காண்டீப வில்லை அடையும் அனைத்து வழிகளையும் அடைத்து விட்ட சந்தோஷத்தில் அர்ஜுனன் தன் சகோதரர்களுடன் மலையேறச் சென்றான். வருண தேவன் நேரே […]

View Article

Maane – 30 Final

அத்தியாயம் – 30 இதற்கிடையே… மரகதம் வீட்டு மாடிப்படிகளில் அமர்ந்து சிந்தனையில் மூழ்கி இருந்தாள் சங்கமித்ரா. ஒருபக்கம் இந்தரின் தவிக்கவிட்ட நினைவு வந்து அவளை கொள்ளாமல் கொன்றது. மற்றொரு பக்கம் […]

View Article