Blog Archive

Pallavankavithai-06

பல்லவன் கவிதை 06 அடிகளாரிற்கு அன்று காலையிலேயே மாளிகையிலிருந்து அழைப்பு வந்திருந்தது. மன்னரின் விஷேட காவலாளி மன்னர் அடிகளாரைக் காண விரும்புவதாக தகவல் சொன்னதிலிருந்து மனிதர் பரபரப்பாகவே இருந்தார். நாதக்கூடத்தை […]

View Article

UUU–EPI 21

அத்தியாயம் 21 இப்பொழுது நாம் அனுபவித்து ருசிக்கும் சாக்லேட் வருங்காலத்தில் அழிய கூடிய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 2050ல் சாக்லேட் அதிகமாக பயிரிடப்படும் கானா மற்றும் இந்தோனேசியாவின் தட்ப […]

View Article

ithayamnanaikirathey-24

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 24 விஷ்வாவின் வலியின் துடிப்பில், இதயா சட்டென்று விலகி உப்பிட்ட சூடு நீரில் ஒத்தடம் கொடுப்பதாக கூறிக்கொண்டே ஓடினாள்.     தியா, சுவரோடு சாய்ந்து […]

View Article

நினைவு – Epilogue

ஏழு வருடங்களுக்கு பிறகு….. வருண் மற்றும் அர்ஜுன் எப்போதும் போல அவர்கள் இருவரது அறைக்கும் பொதுவாக இருக்கும் பால்கனியில் ஒருவர் மேல் ஒருவர் காலைப் போட்ட படி ஆழ்ந்த உறக்கத்தில் […]

View Article

நினைவு – 26 [Final]

ஸ்ரீ மகாலட்சுமி திருமண மண்டபம் வாசலில் வாழை மரங்கள் இரண்டு கம்பீரமான காவல்காரர்கள் போல வீற்றிருக்க அதிலிருந்து அந்த திருமண மண்டபத்தின் வாயில் வரை பூக்களும், மாவிலைகளும் கலந்த தோரணங்கள் […]

View Article

kaliyuga kalki 16

கலியுக கல்கி –16   தந்தையின் அழைப்பை சற்று தடுமாறிய படி தான் எடுத்தான் விதுரன் “நானா”   “என்ன விதுரன் பண்ணிட்டு இருக்க எதுக்கு மருமகள அங்க கூட்டிட்டு […]

View Article

Maane – 29 Pre – Final

அத்தியாயம் – 29 அவள் அருகில் இருக்கும் வரை புரியாத காதலை உணர்ந்தவன் வேகமாக எழுந்து தம்பியின் அருகில் சென்றான். அவனுக்கும் மித்ரா அதே போலவே ஒரு வாய்ஸ் ரெக்கார்ட் […]

View Article

Maane – 28

அத்தியாயம் – 28 சென்னையிலிருந்து விஷ்வா வந்ததில் இருந்து கவனித்துகொண்டு இருந்தாள் சங்கமித்ரா. இப்போதெல்லாம் அவன் அடிக்கடி மொட்டை மாடியில் சென்று அமர்வது, இருவரும் சண்டைபோடும் வேலையில் சத்தமில்லாமல் நகர்ந்துவிடுவது […]

View Article

Maane – 27

அத்தியாயம் – 27 ரகுவரனை ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்தர் அவர்களின் வீட்டின் முன்னே காரை நிறுத்திடவே “நான் அங்கே வீட்டில் போய் இருக்கேன் […]

View Article

நேச முரண்கள் – 1

நேச முரண்கள்… 1   எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்திற்கு காரணம்  என்று தெரிந்தும்… மடத்தனமான என் மனம்… உன்னிடம் எதிர்பார்த்து ஏமாந்தது  உயிர் வரை வலிக்குதடா..!      இந்தியன் […]

View Article