Blog Archive

Maane – 23

அத்தியாயம் – 23 ‘மித்ரா’ குரல் வந்த திசையை நோக்கி சட்டென்று நிமிர்ந்து பார்க்க, கதவின் மீது சாய்ந்து நின்று அவளைப் பார்த்து கண்சிமிட்டி சிரிப்பது போன்ற பிரம்மை உருவாகவே, […]

View Article

நினைவு – 23

நினைவு – 23மாணிக்கம் அர்ஜுனின் இயல்பான பேச்சில் திருதிருவென விழித்துக் கொண்டு வருணைத் திரும்பி பார்க்க அவனோ தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற ஒரு தோரணையில் நின்று கொண்டிருந்தான். […]

View Article

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 1

அத்தியாயம் 1. சூரியன் கடலில் தன் சூட்டை தணிக்கச்  செல்லும் நேரம், நிலவுப்பெண்ணவள் இரவின் கறுமையை போக்க சூரியனின் ஒளிக்கொண்டு தன்னை தயார் செய்து வரும் வேளை என மாலை […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 5 தனக்கான காஃபியை அப்பொழுதுதான் கலக்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீ. அவன் அருகில் நின்று தாத்தாவுக்கான காஃபியை கலக்கி கொண்டிருந்தாள் ஷிவானி. “நான் அன்னைக்கு வேணும்னே பண்ணல, உண்மையாவே […]

View Article

ithayamnanaikirathey-21

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 21 நிலவொளியில் அவள் தேகம் மின்ன, யாருமில்லா தனிமையை அவன் ரசிக்க ஆரம்பித்தான். நீர் அலைகள் அவர்களை மென்மையாக தீண்டி சென்றது. இருள் சுழுந்த […]

View Article

என் உயிரே பிரியாதே

                  பிரியாதே 6   கடிகாரத்தின் ஓசையை தவிர அங்கு வேறொதும் சத்தம் கேட்கவில்லை. நேகாவேயே பார்த்துகொண்டிருந்த சிவாவுக்கு “மழை தனக்கு பிடிக்காது என்பது” எப்படி தெரியும்? முரளிக்கும் கூட […]

View Article

UUU–EPI 19

அத்தியாயம் 19 சாக்லேட் சாப்பிடுவதால் தூக்கம் நன்றாக வரும் என சொல்லப்பட்டாலும், அது கெட்ட கனவையும் சேர்த்தே கொடுக்கும் என நம்பப்படுகிறது. சாக்லேட்டில் காணப்படும் கபேனும் இனிப்பும் நைட்மேர் அதாவது […]

View Article