Blog Archive

0
NeerPArukum 1-9c7f2fe4

Neer Parukum Thagangal 11.2

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 11.2 மனிதநேயம் பேசும் மஹிமா – பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி! அமைதியாக, குனிந்து அமர்ந்திருந்த மஹிமாவிடம், “நீ கவனிக்கிறியா, நான் நடந்ததை சொல்றேன்” […]

View Article
0
eiK1G4Y43202-5eb1c059

ரகசியம் 17 💚

“நான் லண்டன் போக போறேன்” வீரஜ் சொல்ல, அதிர்ந்துவிட்டாள் கயல். “அப்போ நான்?” அவள் கேட்க, சட்டென்று அவளைவிட்டு விலகி நின்றவன், “நீ எதுக்கு?” என்றொரு கேள்வியை கேட்டு வைக்க, […]

View Article
0
NeerPArukum 1-001c323a

Neer Parukum Thagangal 11.1

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 11.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்! இதை எதிர்பார்க்கவில்லையா? இதை… இவனிடம் எதிர்பார்க்கவில்லையா? இல்லை, இதை இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லையா? இதில் ஏதோ ஒன்றால், […]

View Article
0
eiL5KAD79398-dda353b1

மோகனம் 19

மோகனம் 19 இதழோடு இதழ் சேர்ப்பித்தவன், அவளின் மிருதுவான அதரங்களில் தனது மொத்த காதலையும் காட்ட நினைத்து வன்மையாய் முத்தமிட்டான். அவள் உடல் அவனின் இந்த செயலில் விதிர்விதிர்த்து நடுங்கியது. […]

View Article
0
eiVTW2Q6790-db4172c9

ரகசியம் 16 💚

அபியோ தன்னை தொடர்ந்து முறைத்துக்கொண்டிருந்தவளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாது தன் பாட்டிற்கு காரை ஓட்டிக்கொண்டுச் செல்ல, தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காததுபோல் அமர்ந்திருப்பவனை விழிகளாலேயே எரித்துக்கொண்டிருந்தாள் கயல்விழி. “இப்போ என்னை எங்க […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…26 ஒரு வாரம் அதன் போக்கில் கழிந்திருந்தது. யாரிடமும் மாற்றங்கள் எதுவும் இல்லை. அருணாச்சலமும் ராஜசேகரும் மட்டுமே மாறிமாறி இரண்டு ஜோடிகளை பற்றிய தங்களது மனத்தாங்கலை பகிர்ந்து கொள்ளத் […]

View Article
0
NeerPArukum 1-7354b4f5

Neer Parukum Thagangal 10.2

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 10.2 அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்! மௌனமாக… முகம் இறுகிப் போயிருந்த லக்ஷ்மியிடம், “ஆண்ட்டி… இப்படிக் கேட்க கூடாதோ?” என்று […]

View Article
0
NeerPArukum 1-e8917c81

Neer Parukum Thagangal 10.1

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் – 10.1 சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன் செய்த பிரயத்தனங்களால் விழிகள் விழிநீரை விழுங்க, இதழ்கள் மென்னகை ஒன்றை வழங்க, “வீட்டுக்கு வந்ததும் அவன் […]

View Article

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…25 பொள்ளாச்சியின் போக்குவரத்து குறைந்த சாலையில் ஆதித்யன் காரினை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் அருகில் அமைதியாக கண்மூடி பயணத்தில் லயித்திருந்தாள் தேஜஸ்வினி. வாகனத்தில் ஏறி முழுதாய் முப்பது நிமிடங்கள் […]

View Article
0
NeerPArukum 1-440bf828

Neer Parukum Thagangal 9.2

நீர் பருகும் தாகங்கள் அத்தியாயம் 9.2 அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய – லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்! ‘ப்பா… ப்பா’ என கரைந்து கொண்டிருப்பவளின் தோளை, லக்ஷ்மி ஆறுதலாக தட்டிக் […]

View Article
error: Content is protected !!