Kalangalil aval vasantham -2 (1)
2 சந்தடிகளில்லாத இல்லாத போட் கிளப்பில் அமைதியாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் நடப்பதுமாய் இருக்க, […]
2 சந்தடிகளில்லாத இல்லாத போட் கிளப்பில் அமைதியாக வீற்றிருந்தது அந்த நவீனமும், பழமையும் கலந்து செய்த வீடு. கேட்டில் ஒரே ஒரு வாட்ச்மேன் மட்டும் அவ்வப்போது அமர்வதும் நடப்பதுமாய் இருக்க, […]
8
யாழ்-8 யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா! (UNITED STATES OF AMERICA) பலாயிரம் ஏக்கர்களுக்கு மத்தியில் மிகப்பிரம்மாண்டமாக, பார்ப்போர் அனைவரையும் ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் தலைநிமரச் செய்யும், பல நாட்டு […]
💝💝28 சீன் வாரியாக கதாநாயகியின் உடைகளை எடுத்து அடுக்கி வைத்துக் கொண்டிருந்த சிவாத்மிகாவின் காதுகளில், ‘சிவாக்காவை பார்க்கணும்’ என்ற சொற்கள் விழ, சிவாத்மிகா நிமிர்ந்துப் பார்த்தாள். “நம்மளை யாருடா […]
அத்தியாயம் – 17 ஊரில் உள்ள பலரும் குறட்டை விட்டு தூங்கும் சமயம், அகத்தியன் தன் மனைவி தூங்கி கொண்டிருக்கும் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். […]
படித்து முடித்து ஜுபிடரில் சேர்ந்த பின் தான் சற்று நிம்மதியானாள். சற்று தாராளமாக செலவு செய்ய முடிந்தது. அதனாலேயே எவ்வளவு வேலைகளை அவள் தலையில் கட்டினானாலும் எப்படியாவது செய்து முடிக்க […]
1 ‘ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன்மாலை பொழுது’ சித்திரை வெயில் […]
💝💝27 கேசவனின் வீட்டு டைனிங் டேபிளில், சிவாத்மிகா அர்ஜுனைப் பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருந்தது. அவர்களது சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே, “இங்கப் பாருடா.. ரெண்டு பேருமே பார்க்க […]
அன்றிரவு அந்த ஊர்க்கோயிலோ பூரண நிலா வெளிச்சத்திலும் கூடவே தீபங்களாலும் மின்ன, கோயிலுக்குள்ளேயும் சுற்றியுள்ள வளாகத்திலும் அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் திரண்டிருந்தனர். ஏதோ விசேஷம் போலும்! கிட்டதட்ட மொத்த […]
நெஞ்சம் மறப்பதில்லை.25. “அப்ப… நான் ஆக்சிடென்ட்ல கோமாவுக்குப் போகல?” “………” “கிட்டத்தட்ட ஒன்றரை மாசத்துக்குமேல அம்னீசியாவால எல்லாத்தையும் மறந்துருக்கே?” “……..” “இவங்க கூடத்தான்… அதுவும் இந்த வீட்லதான் நான் இருந்திருக்கே?” […]