Blog Archive

0
eiGJ81L16854-cc7df1e2

விழிகள் இறுதி அத்தியாயம்

அகஸ்டின் தன்னவளை காற்று கூட புக முடியாத அளவுக்கு அணைத்திருக்க, அவனுடைய அணைப்பில் இருந்தவளுக்கு விழிகள் சந்தோஷத்தில் கலங்கிப் போயிருந்தன. “உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்டி.” குரல் தழுதழுக்க சொன்னவன், […]

View Article
0
81d38294c8b62906bb88cd0667195f22-e5bc3d18

Rose – 2

அத்தியாயம் – 2 தன்னை நேரில் கண்டவுடன் கோபத்தில் கொந்தளித்து, தகாத வார்த்தைகளால் சரமாரியாகத் தாக்குவாள் என்ற நினைவே அவனுக்கு உதறலைத் தர, ‘இன்னும் சில நிமிடங்களில் இடியுடன் கூடிய […]

View Article
0
th (1)-82c18dbd

எந்நாளும் தீரா காதலாக – 21

 💝21 அர்ஜுனிடம் விடைப்பெற்று தனது வேலைக்குச் சென்ற சிவாத்மிகாவிற்கு, வேலை தான் ஓட மறுப்பதாய்.. அன்று கேசவனைப் பார்த்தது, அவர் பேசியது என்ற மனதின் அலைப்புறுதலும், அலைச்சலும் வேறு சோர்வைக் […]

View Article
0
UKA-14a93335

உதிரத்தின்… காதலதிகாரம்! 5

உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 5           உண்ணும்வரை பிரகதியின் நினைவுகளோடு வேகமாக உணவை உள்ளே தள்ளியவன், கை கழுவியதும் தள்ளி வைத்திருந்த அலைபேசியை தனதாக்கி பிரகதியிடமிருந்து வந்த குறுஞ்செய்திகளைக் காணும் […]

View Article
0
eiOEIV514836-2516a93f

விழிகள் 30

போர்டிகாவில் கார் தயாராக நிற்க, ஹோலில் விழிகள் கலங்கிப்போய் சோகமே உருவமாய் நின்றிருந்தனர் அத்தனை பேரும். காரணம், மாயாவும் ரோஹனும் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. இன்னும் சற்றுநேரம்தான். “அத்தை, உங்களுக்குன்னு […]

View Article
0
images - 2022-10-28T201058.232-6872d73f

Rose – 1

அத்தியாயம் – 1 நீலநிற வானில் வெள்ளையாடை அணிந்த முகிலினங்கள் எங்கோ தவழ்ந்து செல்றது. வளரும் மதியின் அழகைக் கண்ட விண்மீன்கள் ஆங்காங்கே நின்று கண்சிமிட்டியது. அந்த ரம்மியமான இரவு […]

View Article
0
JN_pic-f67e029e

jeevanathiyaage_nee-25

ஜீவநதியாக நீ…   அத்தியாயம் – 25 வருடம். இரெண்டாயிரத்தி இருபத்திஜந்துக்களை  கடந்திருந்தது.   கல்லூரி வளாகம்.                      தாரிணி வகுப்பை எடுத்து கொண்டிருந்தாள். கண்ணாடி அணிந்திருந்தாள். ஒற்றை முடியில் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 23(2)

காலை வழக்கம் போல விடிய, வெளியே தேவாவின் குரல் கேட்டதும் எழுந்து வந்தாள். இட்லி கடையருகே முக்காலியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான் தேவா. முன்தினம் வாங்கிய அடியின் மிச்சங்கள் அவன் […]

View Article

ஆழி சூழ் நித்திலமே 23(1)

மழை வரும் போல சூழலில் இறுக்கம். கடல்காற்று கூட வெம்மையாய் தழுவிச் சென்றது. கட்டிலில் படுத்திருந்த நித்திலாவுக்குப் பொட்டு உறக்கமில்லை. சோபையாய் ஒளிர்ந்த விடிவிளக்கையே பார்த்தபடி படுத்திருந்தாள். மனம் முழுக்க […]

View Article
0
eiEEGXC85131-f3fe4bc6

விழிகள் 29

எப்படியோ நடாஷாவுக்கும் மஹிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த மேடையில் மஹிக்கு பக்கத்தில் ஆத்வி அமர்ந்திருக்க, நேற்று நிச்சயதார்த்தம் வந்து இன்று திருமணத்திற்கு வந்தவர்களுக்கு அத்தனை அதிர்ச்சி. ‘நிச்சயதார்த்தத்துல பார்த்த பொண்ணா இது?’ […]

View Article
error: Content is protected !!