Blog Archive

0
பொன்மானிலே _BG-39d35389

மயங்கினேன் பொன்மானிலே – 13

அத்தியாயம் – 13 மிருதுளா விருப்பட்டுட்டு வரவில்லை.  வீம்புக்கு என்று  தான் வந்தாள். ஆனால், இப்பொழுது அவளுக்கு அங்கு நிற்கவே பிடிக்கவில்லை. அனைவரும் சந்தோஷமாக சிரித்து சிரித்து குழந்தை பற்றி […]

View Article

Rainbow kanavugal-39

39 தண்ணீர்! தண்ணீர்! தண்ணீர்! எங்கு பார்த்தாலும் தண்ணீர்! கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக தொடரும் தீவிரமான மழை பொழிவால் ஏரி குளங்கள் யாவும் நிரம்பி வழிந்தன. சென்னை மாநகரமே […]

View Article

ESK- 20

என் சுவாசம் 20 சகாயம் தந்த ஆதாரங்கள் அனைத்தும், எக்ஸ் எம்பி நாகராஜனுக்கு சொந்தமான குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மருந்துகள்,  கள்ள நோட்டுகள் மற்றும் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த […]

View Article

ESK-19

என் சுவாசம்  19 வாழ்க்கை சில நேரங்களில், சிலருக்கு தனது கோர பக்கங்களைக் காட்டி விடுகிறது.  அதிலிருந்து மீண்டு வரும் வரை  அவர்தம்  மனதும்  நைந்து போகிறது.  சிலரே  புது […]

View Article

AOA-18

அவனன்றி ஓரணுவும் – 18 யோகாவில் சமாதி நிலை என்பது எந்தவித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் சமம்+ ஆதி […]

View Article

Kathambavanam- 8

கதம்பவனம் – 8   அகமும்,முகமும் மலர வளம் வரும் தாமரையைப் பார்த்த அனைவருக்கும் சந்தோச ஊற்று பொங்கி வழிந்தது,செல்வத்தின் பார்வை தாமரையை வளம் வர,மற்றவர்கள் பார்வை அவனை வளம் […]

View Article

Kadhal- 19

காதல் – 19 என்னை துரத்தும் உன் கண்களுக்கும். உன் கண்ணை துரத்தும் என் காதலுக்கும் இடையில் என்னை பித்தம் கொள்ள வைக்குதடி உன் வெட்கம். அன்று இரவு மொட்டைமாடியில் […]

View Article

TK-44pf

அத்தியாயம் – 44 நான்கு வருடங்களுக்கு பிறகு.. கீழ்வானம் சிவக்க தன்னறையில் அமர்ந்து கதையின் முடிவை எழுதிக் கொண்டிருந்தாள் ஜெயா. அன்று பிரபாவின் காதலை அறிந்த அதே அறையே அவளுக்கு […]

View Article

UEJ-35(1)

உன்னோடு தான்… என் ஜீவன் …   பகுதி 35   ‘மனதை உணர்த்த, மௌனத்தை காட்டிலும் சிறந்த மொழி இருக்க முடியாதோ!’ எனும் விதமாய் கௌதம், செல்லம்மா இருவரின் […]

View Article

Kse-5

              அத்தியாயம் – 5 புரியாமல் பார்த்திருந்த மிதுவை நோக்கி திரும்பிய அரவிந்த் கேள்வியாக அவளை நோக்கினான். “அவ என்ன சொல்லிட்டு போறா?” “நீ யார்? என்னுடைய மனைவியான்னு கேட்டுட்டு போறா?” […]

View Article
error: Content is protected !!