Aval throwpathi alla – 11
11 அந்த இடம் முழுவதுமாய் இருளில் மூழ்கிய வண்ணம் இருக்க, “எதுக்கு இப்ப என்னை மாடிக்கு கூட்டின்னு போற?” சலித்து கொண்டே நதியாவிடம் கேட்டாள் அம்மு! “சொல்றேன் வா” நதியா […]
11 அந்த இடம் முழுவதுமாய் இருளில் மூழ்கிய வண்ணம் இருக்க, “எதுக்கு இப்ப என்னை மாடிக்கு கூட்டின்னு போற?” சலித்து கொண்டே நதியாவிடம் கேட்டாள் அம்மு! “சொல்றேன் வா” நதியா […]
வியப்பிற்குரிய விஷயம் சாரதி அடிப்பட்டு வீழ்ந்து கிடந்ததை பார்த்த நொடி வீராவின் தேகமெல்லாம் நடுங்க, அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அவள் உள்ளமெல்லாம் பதைபதைத்தது. ஆனால் எதுவும் செய்ய […]
பயங்கர காட்சி இரவு நடந்த விஷயங்களை ஜீரணித்து கொள்ள முடியாமல் வீரா வேதனையில் உழன்று கொண்டிருந்தாள். எந்த பெண்ணுக்கும் நேர்ந்துவிட கூடாது ஒன்று. அவள் தேகத்தில் ஒவ்வொரு அங்கத்தையும் வெட்டி […]
ரௌத்திரம் எதிரிக்கு கூட இப்படி ஒரு கதி நேர்ந்துவிட கூடாது என்று நினைக்குமளவுக்காய் நிலைகுலைந்து போனது வீராவின் குடும்பமும் அவள் வீடும்! எல்லோரும் ஆளுக்கு ஒரு மூலையில் அழுது வடிந்திருக்க, […]
ஆணிவேரே சாய்ந்தது ஐ பி எல் இருபது இருபது ஓவர் மேட்ச்… பரபரப்பாய் அந்த தொலைக்காட்சியில் சூடு பறக்க ஓடி கொண்டிருக்க, நதியா, அமலா, வீரா மூவரும் தீவிரமாக நகத்தை […]
‘ஐ லவ் யூ வீரமாக்காளி’ இந்த வார்த்தைகளை கேட்ட போது முகமெல்லாம் சிவந்து உக்கிர கோலத்தில் நின்றார் சொர்ணம்! காதல் என்பது கெட்ட வார்த்தையோ கெட்ட செயலோ இல்லையெனினும் […]
அதிர்ச்சி வைத்தியம் “Patience for prey, when restraint is needed Strike in time for the action must be heeded” நாட்கள் கழிந்து செல்ல, நாராயணசுவாமியின் […]
எத்தனுக்கு எத்தன் சாரதி இல்லம்! அந்த பிரமாண்டமான பங்களாவின் வாசலில் தங்க நிற பலகையில் இவ்வாறு பொறிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. ஆடம்பரத்தையும் அழகையும் ஒரு சேர கலந்திருந்த அந்த பங்களாவிற்குள் […]
மாதவம் “யம்ம்ம்ம்ம்மா” என்று வீரா வலியோடு முதுகை தேய்க்க, “அந்த விளக்குமாறு எங்க?!” என்று சுற்று முற்றும் தேடினார் சொர்ணம். வீரா உள்ளூர நடுங்க, “ம்மோவ்.. வேணா… நான் சும்மாகாட்டியும்தான்” […]
சாரதி அரவிந்த் காரை ஓட்டி கொண்டிருந்தானே ஒழிய அவன் கவனமெல்லாம் சாலையின் மீதில்லை. மாறாய் அவன் நினைவெல்லாம் வீராவை சுற்றியே இருந்தது. அவனுக்கு அப்போது அவர்களின் முதல் சந்திப்பு நினைவுக்கு வரவும் […]