EVA14
14 எங்கோ பெயரில்லா சாலையில் சஹானா பிரக்ஞையின்றி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள். பணம் இருக்கிறதா என்று கூடப் பாராமல் ஒரேயொரு மாற்றுத் துணியை பேக்பேக்கில் திணித்துக்கொண்டு கிளம்பியிருந்தாள். […]
14 எங்கோ பெயரில்லா சாலையில் சஹானா பிரக்ஞையின்றி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தாள். பணம் இருக்கிறதா என்று கூடப் பாராமல் ஒரேயொரு மாற்றுத் துணியை பேக்பேக்கில் திணித்துக்கொண்டு கிளம்பியிருந்தாள். […]
அழகு 23 அம்மாவின் கேள்வியில் வருண் ஆடிப்போய்விட்டான். இத்தனைக் காலம் கழித்து அம்மாவிற்கு ‘மயூரி’ என்ற பெயர் ஞாபகம் இருக்கும் என்று அவனெங்கே கண்டான்! “அம்மா, […]
கிய்யா – 19 விஜயபூபதி, இலக்கியா வீட்டிற்கு வந்த மறுநாள் காலை பொழுது. அவனுக்கு விழிப்பு வந்திருந்தது. இலக்கியா தன் வேலைகளை ஐந்து மணிக்கே ஆரம்பித்திருப்பாள் போலும். அவள் அங்குமிங்கும் […]
ஆதிராவின் பதற்ற சப்தத்தில் உறைந்துப் போனவனின் மூளை. காற்றில் கலந்து வந்த கருகிய வாசத்தில் மீண்டும் உயிர்ப் பெற்றது. இரண்டு எட்டாக சமையல் கட்டை நோக்கி விரைந்தவனின் கண்கள் அங்கே […]
ஆதிராவிற்கு அன்று ஏனோ வினய் புதியதாக தெரிந்தான். இதுவரை அவள் அவனை வெறும் நண்பனாக மட்டும் தான் பார்த்து இருக்கின்றாள். அவள் அவனது முக வடிவையோ இல்லை அவனுடைய கம்பீரத்தையோ […]
எனை மீட்க வருவாயா! – 2 “அசையாமல் கெட்டது உடல்! அசைந்து கெட்டது மனம்! இசையாமல் கெட்டது உறவு! இசைந்து கெட்டது நம்பிக்கை! அசையா மனதை, அசைக்கும் […]
யாதவ் ரித்வியை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவாறு நின்றிருக்க, அவனை சற்றும் எதிர்பார்க்காத ரித்வியோ முதலில் அதிர்ந்து பின் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்தாள். “இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க நீ?” என்று […]
தொடர்ந்து அடித்துக் கொண்டு இருந்த காலிங்பெல் ஒலியைக் கேட்டு சமையலறையில் வேலை செய்துக் கொண்டு இருந்த சீமா, அவசரமாக கைக்கழுவிவிட்டு கதவைத் திறந்தார். வெளியே மிதுராவை, இரு ஆடவர்கள் தோளில் […]
அழகு 22 அன்று முழுவதும் மயூரி ஒருவித குழப்பத்திலேயே இருந்தாள். வருண் தன் மாமி தன்னோடு பேசிய மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். முதலில் அவன் மயூரியின் விலகலைக் […]
தொடர்ந்து தட்டப்பட்ட அந்த கதவின் ஒலி வினய்யின் முகத்தில் எரிச்சலை வர வைத்தது. சிறிது நேரம் தனிமையை கொடுங்களேன் என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. தலையின் மீது […]