Blog Archive

Kalangalil aval vasantham 13(1)

முகம் சிவக்க அதீத கோபத்தில் எழுந்தவன், யாரையும் கவனிக்காமல் காரை நோக்கிப் போனான். ஸ்வேதாவை கொன்று விடும் ஆத்திரம்! எதனால் அப்படிக் கூறினாள் என்பதையெல்லாம் அவன் யோசிக்க தயாராக இல்லை. […]

View Article

சரணாலயம் – 10

சரணாலயம் – 10 பொன்னந்திப் பொழுதை வரவேற்கும் முன்மாலைப் பொழுது… அலையின் ஓசையும், கடல் காற்றும் மனதின் சஞ்சலங்களை துடைத்துக் கொண்டிருந்தது. துளசி, தோழிகளுடன் விளையாடச் சென்று விட, சரண்யா […]

View Article

En manathu thamarai poo 22

22 கஜாவின் செல்ல மகள் யுவராணி. அவள் கேட்டது எதையும் அவள் மறுத்ததில்லை. ஒன்றே ஒன்று தவிர. அதையும் அவள் அறியாத வண்ணம் செய்து இருந்தார். அது… அவர்கள் குடியிருந்த […]

View Article

Kalangalil aval vasantham 12(2)

அதற்கு மேலும் ப்ரீத்தியை காயப்படுத்த அவன் முயலவில்லை. அவளது எண்ணம் அவளை பொறுத்தவரை சரியாக இருக்கலாம் என்று மனம் தெளிவடைந்த பின், அவனால் சற்று இயல்பாக மூச்சுவிட முடிந்தது. சுற்றிலும் […]

View Article

காதலின் விதியம்மா 4

நேற்றை போல் இன்றும் தனது டீம் ப்ராஜெக்டை படித்து கொண்டு இருந்த தேஜூவை பியூன் மேனேஜர் கூப்பிடுவதாக அழைக்க அங்கே சென்றாள்.  “சர்” என கதவை தட்ட அவர் “கம் […]

View Article

Kalangalil aval vasantham 12(1)

கண்கள் நீயே காற்றும் நீயே தூணும் நீ துரும்பில் நீ! வண்ணம் நீயே வானும் நீயே ஊணும்நீ உயிரும் நீ! பல நாள் கனவே ஒரு நாள் நனவே, ஏக்கங்கள் […]

View Article

Kandeepanin Kanavu – 31

                 காண்டீபனின் கனவு 31   திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தாலும், வீராவால் முழுமையாக அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியவில்லை. சம்ரக்க்ஷாவால் வருணின் அந்த உருவ மாற்றத்தை ஏற்றுக் கொள்ள […]

View Article

Malar – 19

அத்தியாயம்  – 19 திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மனைவியோடு சென்று அவளின் வீட்டிலிருந்த உடமைகளை எடுத்து வந்தனர். அவள் தனித்திருப்பது மைதிலிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 6.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 6 சிவா வீடு செண்பகம் வீட்டிற்குள் நுழையும் போது, மதியும் பிரவீனும் பேசிக் கொண்டிருந்தனர். “எப்போ வந்தீங்க மாப்பிள்ளை? நீங்க வருவீங்கன்னு […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 6.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 6 விடிகாலையில் ஒரு ஐந்து மணியளவில், சிவா வீட்டின் அழைப்பு மணி அடித்தது. செண்பகம் எழுந்து வந்து, கதவு திறந்தார். சிவா […]

View Article