Blog Archive

பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை 17 தன் கால்களில் விழுந்த பரிவாதனியை தூக்கி நிறுத்தினார் மகேந்திர பல்லவர். அவர் கண்களில் தெறித்த கோபம் பெண்ணின் கண்ணீரைப் பார்த்த பின்பும் சற்றும் குறையவில்லை.   […]

View Article

umuv5

5   உணவகத்தின் உள்ளே காத்திருந்த விஷ்ணு, தன்னை பார்த்துப் புன்னகையுடன் வந்த ரிஷியிடம், “எவ்ளோ நேரம்டா? எனக்கு பசி காதடைக்குது” என்று முனக, ரிஷியின் முகத்திலிருந்த புன்னகையைக் கவனித்தவன், […]

View Article

சரணாலயம் – 9

சரணாலயம் – 9 “சரண்!” காதில் கிசுகிசுத்த அழைப்பில் நிகழ்விற்கு வந்தாள் சரண்யா. மகன் மீது தன் கவனத்தை வைத்துக் கொண்டே சசிசேகரன்தான் மனைவியை அழைத்துக் கொண்டிருந்தான். “இன்னும் கொஞ்ச […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 5.2

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 5 அடுத்த நாள் காலை பாவை, பாண்டியன், மதியழகன் மூவரும் பேசியபடியே சப்பிட்டுக் கொண்டிருந்தனர். கச்சேரி பற்றி மதியழகன் பாவையிடம் கேட்டார். […]

View Article

ISSAI,IYARKAI & IRUVAR 5.1

இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 5 அதன்பிறகு… “என்னாச்சு பாண்டியன்?” என்று, அவனின் பின்னடைவைக் கண்டு கேட்டாள். “நீ ஏன் பாண்டியன்-ன்னு கூப்பிடுற?” “அதான உங்க பேரு!?” […]

View Article

Kandeepanin Kanavu-30

                     காண்டீபனின் கனவு – 30    வருண் தன் குடும்பத்தில் ஒருவன் என்பதை தாத்தாவாலும் சரி, கோடங்கியாலும் சரி, ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அது எப்படி சாத்தியம்? அதுவும் […]

View Article

Malar – 18

இரவு வானில் தன் நட்சத்திர பட்டாளத்துடன் தன் பயணத்தைத் தொடங்கியது நிலவு. எந்த நேரமும் கலகலப்பாக சுற்றி வரும் நிலவோடு சண்டையிடும் நோக்கத்துடன் கார்மேகங்கள் அவளின் வழியை மறைத்தது. தன்னை […]

View Article

சரணாலயம் – 8

சரணாலயம் – 8 கமலாலயாவின் கொஞ்சலும் அதட்டலும் சரியாக வேலை செய்ய, சரண்யாவும் தனது பிடிவாதத்தை தளர்த்தி, மறுநாளே தங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள். மகள் மேலுள்ள அதிருப்தியில் மனப் […]

View Article