ISSAI,IYARKAI & IRUVAR 4.2
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 4 சற்று நேரத்திற்குப் பின்… பிரவீனின் கார்… அதன் பின்னே சிவாவின் மஹிந்திரா தார்… நின்று கொண்டிருக்க, அதற்கு அருகில் நால்வரும் […]
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 4 சற்று நேரத்திற்குப் பின்… பிரவீனின் கார்… அதன் பின்னே சிவாவின் மஹிந்திரா தார்… நின்று கொண்டிருக்க, அதற்கு அருகில் நால்வரும் […]
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் – 4 அன்றைய மாலை நேரத்தில்… இன்னும் பதினைந்து நாளில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. சிவாவும், அவனது அம்மாவும்… அவன் அறையின் […]
சம்யுக்தாவின் முகத்தில் எதைக் கண்டனோ ஒரு கணம் கண் மூடி நின்ற செல்வம், ஆழந்த பெருமூச்சை விட்டுத் தன்னை கட்டுப்படுத்தி கொண்டான். சம்யுக்தாவின் கண்களில் இருந்த குழப்பம், ‘இத்தகைய கோபம் […]
என்னில் உன்னைத் தொலைத்து, உன்னில் என்னை நிறைத்து, ‘நீ’ என்னும் உன்னையும் ‘நான்’ என்னும் என்னையும் ‘நாமாக’ மாற்றி விட்ட விந்தை எப்படி நடந்தது!…. பார்வைகள் தவமாய்!… ஸ்பரிசங்கள் வரமாய்!… […]
அத்தியாயம் 3 ரிஷியின் அறிவுரைப்படி முடிந்தவரை ஆதேஷை கண்டுகொள்ளாமல் வேலையில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள் வர்ஷா. அன்று அவள் தினமும் மதிய உணவிற்காகச் செல்லும் உணவகத்தில் தன்னை சந்திக்கும்படி […]
வெளியே வந்த நாராயணனின் கைபேசி அழைக்க, அதில் சொன்ன விசயத்தை கேட்டு அதிர்ந்து சிலையானான். ஜெயராஜ், நாராயணனின் பி. ஏ “சர் சின்ன சார் கிடைச்சிட்டார். கையில கால கொஞ்ச […]
இதய ♥ வேட்கை 24 (நிறைவு) கணவனது பேச்சைக் கேட்டு நீண்ட நேரம் ஸ்தம்பித்துப்போய் அமர்ந்திருந்தாள் திலா. விஷ்வா படுத்ததும் உறங்கியிருந்தான். கேட்டிருந்தவளுக்கு இதை அறிந்துகொள்ளாமலேயே இருந்திருக்கலாம் என்கிற […]
அத்தியாயம் – 16 கோவிலுக்கு சென்று வந்ததில் இருந்து இருவர் மனதும் நிறைந்து இருந்தது. அவன் வீட்டில், அவனுடன் இருப்பது அவளுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. நன்றாக பழகிய வீடு […]
அடுத்தடுத்து நாட்கள் ரெக்கை கட்டி பறக்க, இடையில் ஒருநாள் அமுதனது தாயின் நினைவிடம் சென்று வந்தனர். பூங்குழலியின் தாய் தந்தைக்கும் தனியாக நினைவிடம் அமைத்திருக்க, தோட்டம் எந்தவித மாற்றமும் இல்லாமல் […]
விசாகப்பட்டினம் கடற்கரை. ஜேஜே என்று திரளான மக்கள் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிய, சிகப்பு கம்பளம் விரித்து வைத்திருந்த வழியாக அங்கே அமைத்திருந்த மேடையை நோக்கி ராணுவ பாதுகாப்புடன் சென்றுக்கொண்டிருந்தனர் […]