Blog Archive

umuv4

அத்தியாயம் 4 வர்ஷா தன் வீட்டு வாசல் கிரில் கதவின் வழியே, “தாத்தா கதவை ஓபன் பண்ணேன்” என்று குரல் கொடுக்க, சோஃபாவில் அமர்ந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்தவர் “என்னமா இவளோ […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 17 இருவரும் குளித்து கிளம்பி, ஸ்ரீ கரண் வீட்டுக்கு வந்திருந்தனர் அவரிடம் சொல்லி கிளம்பலாம் என்று. நேற்று அவன் அணிவித்த தாலியும், கூடவே ஒரு சின்ன செயினுமாக […]

View Article

பல்லவன் கவிதை

  அத்தியாயம் -16   மார்த்தாண்டன் அகன்றதும் அறைக்குள் தனித்துவிடப்பட்ட மைத்ரேயி அந்த அறையை ஒருமுறைக் கண்களால் சுற்றி பார்த்தாள்.   அறை நல்ல விசாலமாக ராஜ விருந்தினர்கள் தங்கும் […]

View Article

malar – 17

அத்தியாயம் – 17 வெற்றி வீட்டைவிட்டு வெளியே வர அவர்களுக்காக பிரகாஷ் – ஜோதி இருவரும் காரில் அழைத்துக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்றனர். அங்கே ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளைத் தயார் […]

View Article

malar – 16

அத்தியாயம் – 16 கிருஸ்துமஸ்க்கு மகள் வருவாள் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய்விடவே மீண்டும் சங்கீதாவின் மனம் துவண்டு போனது. ஆனால் ஜெகதீஸ் மனம் தளராமல் இருந்தார். இத்தனை வருடம் […]

View Article

uyirodu vilaiyadu – 7

(ரவுடி, தாதாக்களுக்கு  இரண்டு ஆண்டுகள் முதல் பத்து  ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை குற்றத்தின் அடிப்படை பொறுத்து, தண்டனை காலம் நீடிக்கப்படலாம். இவர்களுக்கு  எதிராகச் சாட்சிகளின் பாதுகாப்பிற்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  நீதிமன்றம் […]

View Article

Kandeepanin Kanavu – 29

                                        காண்டீபனின் கனவு 29   அவர்களது இருப்பிடத்திற்கு வந்ததும், உடனே போன் செய்து தங்கள் இடத்தை காலி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தான். அவனின் அவசரம் சாமிற்கு சற்று […]

View Article