Saaral 2
சாரல் 2 பொழுது நன்றாக விடிந்திருக்க, தன் மகளை இன்னும் காணாமல் மாடிப் படிகளிளே தன் பார்வையை பதித்திருந்தார் மகியின் தாய் யமுனா. மகளுக்கு பிடிக்காத திருமணம் என்று அவருக்கும் […]
சாரல் 2 பொழுது நன்றாக விடிந்திருக்க, தன் மகளை இன்னும் காணாமல் மாடிப் படிகளிளே தன் பார்வையை பதித்திருந்தார் மகியின் தாய் யமுனா. மகளுக்கு பிடிக்காத திருமணம் என்று அவருக்கும் […]
அத்தியாயம் 1 சந்தோஷமாக முகமெங்கும் புன்னகையும், கையில் பூங்கொத்தும், மனமெங்கும் ஆர்வமும் ததும்ப, ஆட்டோவில் அந்த பிரபல மாலின் வாயிலில் இறங்கினாள் வர்ஷா. சில்லென்று மென்மையாக வீசிய மாலை நேர […]
இசை… இயற்கை மற்றும் இருவர் அத்தியாயம் ஒன்றின் தொடர்ச்சி… வேணிம்மா உறங்கி விட்டது தெரிந்ததும், வீணையை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு… ஜமுக்காலத்தை எடுத்து மடித்து வைத்தாள். உறங்க மனமில்லை! சற்று […]
நினைவே நிசப்தமாய் – 9 (Pre-Final) விஜயின் அலைபேசியை ஆராய்ந்தபடியே, ரவீந்தர் விஜயின் கழுத்தை இன்னும் இன்னும் நெறித்தான். ரவீந்தரின் செய்கையில் விஜயின் மூச்சு மெல்ல மெல்ல குறைந்து இதய […]
பல்லவன் கவிதை – 14 மார்த்தாண்டனின் புரவி வேகமாக ஆற்றங்கரை மண்டபத்தை நோக்கி போய்க்கொண்டிருத்தது. சம்பவங்கள் ஒவ்வொன்றையும் மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு நிறைவேற்றி கொண்டிருந்தான் இளவல். அமரா தேவி, மைத்ரேயியை […]
அத்தியாயம் 1 லாஸ் ஏஞ்சல்ஸ்—இன்றைய தினம் (ஆங்கில உரையாடல்கள் உங்களுக்காக தமிழில்) “நோ வே இன் ஹெல்!” கண்கள் சிவக்க, நெற்றி நரம்பு புடைக்கக் கத்திய மகனை அமைதியாகவே […]
சரணாலயம் – 5 ராமசாமியின் வீட்டிற்கு ஒட்டினால் போலுள்ள தோட்டத்தில் பன்னீர், பவளமல்லியுடன் வேப்பமரங்கள் மேற்கூரையாய் பரவியிருந்தது. அதற்கு கீழும், இருபுறங்களிலும் காய்கறி, கீரை வகைகளும், மலர் செடிகளும், பாத்தி […]
இதய ♥ வேட்கை 21 “வீட்டு பேருல கடன் வாங்கினது எப்படி உங்களுக்குத் தெரியும்? சண்முகம் அண்ணே உங்கட்ட பணம் வந்து கேட்டாரா?”, எனக் அசாதாரணமான தொனியில் கேட்டவளின் குரலில் […]
இசை… இயற்கை மற்றும் இருவர்! அத்தியாயம் – 1 பூஜை அறை சற்று நேரத்தில் பின், அனைவரும் பூஜை அறையில் கூடி இருந்தனர். பூஜை அறை! பெரிதாக இருந்தது. மூன்று […]