Blog Archive

அலைகடல்-34.1

மனைவியை அனுப்பி வைத்த கையோடு வேந்தனையும் நடன வகுப்பில் இறக்கிவிட்டவன் அலுவலகம் வர, வினோத் அவசரமாகக் கதவைத் தட்டி அனுமதி கிடைத்ததும் அறையினுள் நுழைந்தான். “சார்… எக்ஸ் சீப் மினிஸ்டர் […]

View Article

MMM–EPI 4

அத்தியாயம் 4 “ஒரு மாசம் இருப்பியா?” “ஐ டோண்ட் நோ” “அப்போ உனக்கும் வேணா எனக்கும் வேணா, மூனு வாரம்?” “தெரியல” “ரெண்டு வாரம்?” “ம்ப்ச்” “போடாங்! ஒரு வாரம், […]

View Article

என் மனது தாமரை பூ 18

18 நாட்கள் சில கழிந்திருந்தன…… இந்த மல்லிக மனச ஏம் மாமன் பறிக்க என்று ஹெட்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தாள் யுவராணி. மோட்டுவளையை முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் […]

View Article

“வில்லனின் வீணையவள்” -அத்தியாயம் 8

“ஹாப்பிக்கா ரொம்ப அழகான ஊர்ல.டைம் கிடைச்சா கொஞ்சம் வெளில போலாமா? “   மகிழுடன் வீணாவும் வந்திருக்க வந்த  முதல் இரண்டு நாட்களுக்கு நேரம் உணவருத்தக்கூட குறைவாக இருந்தது. ஆம்.அவர்களது […]

View Article

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 7.2

மித்ரன், கையில் சில தீன்பண்டங்களுடன் உணவு மேசையருகே சென்று இவர்களை அழைக்க கிருஷ்ணா பின்னால் தேநீர் குழப்பிகளுடன் வந்தான்.மகிழ், வீணா வின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு என்ன செய்வதென்று […]

View Article

Pallavankavithai-15

பல்லவன் கவிதை – 15 இரவு முழுவதும் எங்கேயும் தங்காமல் மாரப்பன் பொழுது விடிகின்ற வேளையில் காஞ்சி மாநகரை வந்து சேர்ந்தான். காஞ்சி மாநகரின் உயர்ந்த மாட மாளிகைகள் கொற்கை […]

View Article

ninaivenisapthamaai-10

நினைவே நிசப்தமாய்  – 10 நேரம் செல்ல செல்ல விஜயின் இதய துடிப்பு அதிகரித்து கொண்டே போனது. சற்று நேரத்தில், மித்திலா வெளியே வந்தாள். அவளிடம் நிசப்தம். விஜயை பார்த்ததும் […]

View Article

umuv2

அத்தியாயம் 2 மறுமுனையில் கைப்பேசியை வெறித்திருந்த வர்ஷா ‘பாவம் என்னால சம்பந்தமே இல்லாத ஒருத்தர் அழற மாதிரி செஞ்சுட்டேன்’ தன்னை தானே நொந்து கொண்டிருந்தாள். தொலைப்பேசியில் பேசியவன் சொன்னது போலவே, […]

View Article

IV22

இதய ♥ வேட்கை 22   தந்தையைப் பிடித்துத் தள்ளியவன் வண்டியை எடுத்துக் கொண்டு பெட்ரோல் தீரும்வரை கவனிக்காமல் பயணத்தைத் தொடர்ந்திருந்தான் கண்ணன். அதன்பிறகும் வீடு திரும்பும் எண்ணமில்லாமல் மனம்போனபடி […]

View Article