Blog Archive

en manathu thamarai poo 16

16 குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன் தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம் ரிங் டோனில் தலை திருப்பிய செந்தாமரை […]

View Article

Malar – 13

அத்தியாயம் – 13 காலையில் வழக்கம்போலவே சீக்கிரம் எழுந்த பெண்கள் இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்தபடி வேலையைத் தொடந்தனர். ஜமுனா குளித்துவிட்டு வருவதற்குள் செவ்வந்தி சாப்பாட்டை எடுத்து வைக்க, “என்ன […]

View Article

சரணாலயம் – 4

சரணாலயம் – 4 சரண்யா சொன்னதுபோல், சசிசேகரனின் வேலை நாட்களை ஒப்பிட்டே எளிதாக விடுப்பும் கிடைத்தது. இதுவரையில் சேர்ந்தாற்போல வாரக்கணக்கில் கூட விடுப்பு எடுக்காதவன், இருபதுநாள் விடுப்பிற்கு விண்ணப்பித்ததும் இவனது […]

View Article

ninaivenisapthamaai8

நினைவே நிசப்தமாய்  – 8 “விஜய், நீ நான் இங்க இருக்கிறதா சொல்லு” மித்திலா உறுதியாக கூற, மறுப்பாக தலை அசைத்தான் விஜய். “உன்னை கொல்ல சொல்லி எனக்கு கட்டளை […]

View Article

Pallavan_kavithai_13

பல்லவன் கவிதை – 13 வாளின் மீது ஆணையிட்ட அந்த வாலிபனை இமைக்காமல் பார்த்தாள் மகிழினி. அதிக வயதில்லை, ஆனால் அந்த முகத்திலும் உடலிலும் வயதிற்கு மீறிய நிதானமும் வீரமும் […]

View Article

அலைகடல்-31

காய்ச்சல் சென்றாலும் உடல் அயர்வு மிச்சமிருக்க, மறுநாள் எழ மனதின்றி படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தவளுக்கு கதவைத் திறக்கும் சத்தம் கவனத்தை ஈர்த்து திரும்பி பார்க்க வைத்தது. மீண்டும் ஆரவ்வோ என்று […]

View Article

UUU–Epilogue

எபிலாக் சாக்லேட்டுக்கு எல்லைகள் கிடையாது. எல்லா மொழியும் பேசும். எல்லா வடிவத்திலும் வரும். நிறைய பாரம்பரியம் கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்துக் கிடக்கும். மனநிலை, உடல்நிலை மற்றும் பொருளாதார நிலையில் சாக்லேட்டின் […]

View Article