Blog Archive

அலைகடல் – 27

இதுவரை – ஆரவ்வின் கார் வெடித்து சிதற, சரணடைந்த குற்றவாளி பூங்குழலியின் மீது குற்றம் சொல்ல, விசாரணைக்காக போலீஸ் வந்திருந்தது. * இனி * இன்ஸ்பெக்டர் வந்து கூறிய செய்தியில் […]

View Article

Pallavan Kavithai-09

ஊரின் ஒதுக்குப்புறமாக காவிரிக்கு அண்மையில் அமைந்திருந்த அந்த வீடுகள் மிக அழகாக இருந்தன. அடர்ந்த காடு போல செழித்திருந்த விருட்சங்களின் கிளைகள் அந்த இடத்திற்கு இன்னும் கூடுதலான அழகைக் கொடுத்தது. […]

View Article

UUU–EPI 24

அத்தியாயம் 24 சாக்லேட் சாப்பிடுவது இருமலை சாந்தப்படுத்தும் என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆகவே சாக்லேட் கலந்த இருமல் மருந்துகள் வெளிநாடுகளில் பரவலாக உபயோகப்படுத்தப்படுகின்றன.   சிந்தியா வீட்டுக்கு கிளம்ப […]

View Article

ithayamnanaikirathey-29final

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 29 ‘என்ன கேட்டாலும்?’ என்ற விஷ்வாவின் கேள்வியின் பதில் இதயா அறிந்திருந்தாலும், அவன் கூற கேட்க வேண்டும் என அவள் மனம் துடித்தது. “எனக்கு […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 10 “ண்ணா நில்லு” கீர்த்தனா வீட்டில் இருந்து தாத்தாவை அழைத்து வந்து அவர் அறையில் விட்டு, தன் அறைக்குக் கிளம்பியவனைத் தடுத்தாள் ஷிவானி. “என்ன?” “உக்காரு நான் […]

View Article

Pallavan kavithai 8

அன்று பொழுது புலர இரண்டு ஜாமங்கள் இருக்கும் போதே அந்த மாட்டுவண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு விட்டது. ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்த அந்த அதிகாலைப் பொழுதில் காளைகளின் கழுத்தில் குலுங்கிய […]

View Article

ithayamnanaikirathey-28

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 28 சாம்பலும், நீலமும் கலந்த நிறத்தில் உடையணிந்து வந்த காவல் துறையினர், “நீங்கள் கூச்சல் செய்து கொண்டும், வீட்டில் குதித்து கொண்டும் சுற்றி உள்ளவர்களுக்கு […]

View Article