Malar – 2
அத்தியாயம் – 2 நாமக்கல் ரயில் நிலையம்.. கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் காற்றை சுவாசிப்பவளின் முகத்தில் மென்னகை பரவியது. ஏற்கனவே வாழ்ந்த இடம் என்பதால் அங்கே […]
அத்தியாயம் – 2 நாமக்கல் ரயில் நிலையம்.. கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் காற்றை சுவாசிப்பவளின் முகத்தில் மென்னகை பரவியது. ஏற்கனவே வாழ்ந்த இடம் என்பதால் அங்கே […]
அத்தியாயம் 23 சாக்லேட் 34 செல்சியசில் உருகும் தன்மையுடையது. நமது உடலின் வெப்ப நிலையும் 34 செல்சியல் ஆகும். அதனால் தான் நாம் வாயில் வைத்ததும் சாக்லேட் உருகி கரைகிறது. […]
அத்தியாயம் 14 மும்பையில் பீட்டருடன் ஹார்பரில் செய்த சோதனையில், கிடைத்த தகவல்கள் எல்லாம் அதிர்ச்சியின் உச்சத்தை அடைய வைத்தது ஈஸ்வருக்கு. ஹார்பரில் வேலை முடிந்த கையோடு, அன்று காலை ஹோட்டல் […]
காண்டீபனின் கனவு 26 கோடங்கி கிளம்பிச் சென்ற பிறகு, சக்ரவானா தன் தவத்தைத் தொடர்ந்தான். யாகம் வளர்த்து தன் தந்தையாகிய அர்ஜுனனின் ஆசையை நிறைவேற்ற போராடிக் கொண்டிருந்தான். […]
அத்தியாயம் – 5
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 27 இதயா, விஷ்வா இருவரும் வீட்டிற்குள் நுழைய குழந்தைகளின் பேச்சு சத்தத்தில் விஷ்வா, இதயாவின் கைகளை பிடித்து சுவரோடு சாய்ந்து அமைதியாக இருக்கும் படி […]
நண்பன் அவனிடத்தில் ஏற்பட்ட அசைவில் தன்னுணர்வுக்கு வந்தான் கிருஷ்ணா.தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து அவன் முகமருகே குனிந்தவன், “மித்ரா… “மிக மிருதுவாக தலைக்கோதி அழைத்தான்… இமை இரண்டும் […]
அத்தியாயம் – 9 கைகளைக் கட்டிக் கொண்டு, தன்னைப் பற்றியும், வைஷ்ணவியைப் பற்றியுமான யோசனையாக, கொஞ்ச தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியையே பார்த்திருந்தான் ஸ்ரீ. ‘இவன் ஏன் […]
நேச முரண்கள் – 3 இறந்த காலத்தின் சுவடுகள் கண்ணில் நிழலாட… நிகழ் காலத்தில் ஸ்வரமாய் வரும் உன் அக்கறை ஏற்க வா… ஏமாற்ற வா… […]
அத்தியாயம் – 1 “பளார்” என்ற சத்தத்தைகேட்டு அங்கிருந்த அனைவரின் கவனமும் அவளின் பக்கம் திரும்பியது. இருவரும் கண்ணாடி தடுப்பின் அருகே நின்றபோதும் வெளியே நின்றவர்களின் பார்வை அவர்களையே சுற்றி […]