Blog Archive

Kaalangalil aval vasantham 3 (2)

“ஹும்ம்…” “இப்ப எனக்கு டுவென்டி நைன். இன்னும் எவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருக்க முடியும்? எனக்கு மட்டும் கல்யாணம், குடும்பம்ன்னு செட்டில் ஆகணும்ன்னு இருக்காதா?” படபடவென அவன் பொரிய, ப்ரீத்தி […]

View Article

Kaalangalil aval vasantham 3 (1)

அத்தியாயம் மூன்று மிதமான வேகத்தில் ஈஸிஆரில் கார் போய் கொண்டிருந்தது. இளையராஜா இதமாக வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிருந்தார். பிரீத்தியோடு இரவுணவை முடித்துக் கொண்டு, அவளை அவளது ஹாஸ்டலில் விட்டுவிட்டு, ஸ்வேதாவின் […]

View Article

MT 22

மாடிவீடு – 22 அழகு வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால், யார் மனதிலும் கொஞ்சமும் மகிழ்ச்சியில்லை. விடியற்காலம் 5 மணிக்கே திருமணம் என்ற நிலையில் தீவிரமான யோசனையில் இருந்தாள் அன்பு. […]

View Article

தூறல் போடும் நேரம் 1

பகுதி 1 கலப்படமற்ற இயற்கை… மண் வளம் மாறாத ஊர், எப்பொழுதுமே அழகு தான். அதற்கு ஈடு இணை எதுவுமில்லை. ஆம், காலம் பல கடந்தாலும், கால மாற்றங்கள் பல […]

View Article

தூறல் போடும் நேரம்

எல்லோரும் நன்றாகவே யூகித்து இருந்தீர்கள் பிரண்ட்ஸ். எனக்கே நிறைய தலைப்புகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள். நன்றி தோழமைகளே. இதில் தலைப்புக்கு பக்கமாய் வந்தவர்கள், ரதிதேவிதேவா அக்கா மற்றும் ஷோபனா முருகன் […]

View Article

Antha Maalai Pozhuthil – 1

                        அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 1 அழகான மாலைப் பொழுது!                 சூரிய பகவான் காலையிலிருந்து அரங்கேறிய பல நடைமுறைகளைப் பார்த்துவிட்டு அஸ்தமித்துக் கொண்டிருந்தார். பல அநியாயங்கள் […]

View Article

Alaikadal-14

அலைகடல் – 14 சூரியக்கதிர்கள் கிழக்கில் தன் ஒளியை பாய்ச்சி சூரியன் வருவதற்கான அறிகுறியைக் கூற இரவு விரைவாக தூங்கிய பூவேந்தனோ அந்நேரமே எழுந்து அருகில் மற்றொரு கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த […]

View Article

kaathalDiary

காதல் டைரி ஸ்ரீதருடன் பேசிவிட்டு வந்ததே அவளின் மனதிற்கு நிறைவாக இருந்தது. அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய செமஸ்டர் தேர்வுகள் முடிந்து கல்லூரிகளுக்கு விடுமுறை ஆரம்பமானது. […]

View Article

sridharmanamaattram

ஸ்ரீதரின் மனமாற்றம் இரவு ப்ளைட்டில் வந்த கதிரை அழைத்துச் செல்ல ஏர்போர்ட் வந்திருந்தாள் நேஹா. அவள் வருவாள் என்று அவன் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. கிட்டதட்ட நடுநாசி நெருங்கும் நேரத்தில் […]

View Article

10b

மகிழம்பூ மனம் மனம்-10(B) கணவனின் கேள்விக்கான பதிலைக் கூறாமல், தனது மனதில் தோன்றியதை புலம்பத் தொடங்கியிருந்தார், அம்பிகா. “இப்டியெல்லாம் நடக்கும்னு அவனுக்கும் தெரிஞ்சா இருக்கும்.  எல்லாம் கெட்ட நேரம்! எங்கிட்டோ […]

View Article