Uyir kadhal 15 A
சிறிது நேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்த மூவருக்குமே போதை வெகுவாக இறங்கியிருந்தது. தாங்கள் செய்த காரியத்தின் வீரியமும் புரிந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் ஆனந்தன் வரக்கூடும். மயங்கிக் கிடக்கும் […]
சிறிது நேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்த மூவருக்குமே போதை வெகுவாக இறங்கியிருந்தது. தாங்கள் செய்த காரியத்தின் வீரியமும் புரிந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் ஆனந்தன் வரக்கூடும். மயங்கிக் கிடக்கும் […]
உயிர் காதலே உனக்காகவே… 15 “ஏய்… இந்தாப்பா, பார்த்துப்போ… எங்க வந்து வண்டிய விடற?” மீன்பாடி வண்டியோட்டுபவனின் எரிச்சலும் கோபமும் கலந்த குரலில் சற்று சுதாரித்து தனது பல்சரை வளைத்தான் […]
யசோதாவின் அதட்டலான குரலைக் கேட்டு சித்தார்த் மட்டுமின்றி வீட்டுக்குள் இருந்த கார்த்திக் மற்றும் கண்ணன் கூட அதிர்ச்சியாக அவரைத் திரும்பிப் பார்த்தனர். “அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு? எதற்காக இவ்வளவு […]
அலைகடல் – 13 “சமுத்திரகுமாரியைப் பார்க்க” என்று ஆரவ் கூறியதும் குழப்பத்தோடு, “யாருண்ணா அது அவங்களை பார்க்கக் கடலுக்குதான் போகனுமா?” என்றான் பூவேந்தன். இதே பொன்னியின் செல்வனைப் […]
வழுக்கு மரம் வெங்கடேசன் சார் வீட்டிலிருந்து கிளம்பி தென்றலின் வீடு வந்து சேர்ந்தவர்கள் வீட்டின் கதவு திறந்திருக்க உள்ளே சென்று பார்க்கையில் வீட்டினுள் அக்ஷாவுடன் பேசிக்கொண்டிருந்தான். அவனை பார்த்த மூவர் […]
அன்பின் மொ(வி)ழியில் – 14 பரபரப்பான நகரத்தில், எங்கும் மக்கள் அதிகமாக காணப்படும், சென்னையின் மையப் பகுதியில் இருந்த அந்த பங்களா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு அறையிலும் பணக்கார தன்மை […]
மகிழம்பூ மனம் மனம்-9 யாழினியின் இளைய தங்கைக்கு வளைகாப்பு விழா. விழாவினை விமரிசையாக நடத்த வேண்டி, யாழினியை, தனது கை உதவிக்கு, இரண்டு நாட்கள் முன்பே ஊருக்கு அனுப்பி வைக்குமாறு, […]
செங்கதிரோன் தன் கதிர்களை உலகெங்கும் பரப்பி இவ்வுலகிற்கு விடியலை உணர்த்த தன் மேல் பட்ட ஒளிவீச்சில் சித்தார்த் துயில் கலைந்து எழுந்தமர்ந்தான். சிறு வயதில் இருந்தே தான் கண்ட கனவு […]
கதிரின் வருகை அர்ஜூன் காரை எடுக்க அவனின் பின்னோடு தன்னுடைய பைக்கில் பின் தொடர்ந்தான் ஸ்ரீதர். அவன் பின்னோடு வருவதைக் கவனித்த அர்ஜூன், “இனியா” என்றான். அவள் கலக்கத்துடன் நிமிர்ந்து […]
சீமை சீயான் -6 சீயான் போன் மூலம் சொன்ன செய்தியில் அடித்துப் பிடித்துக் கொண்டு பிச்சியின் வீட்டுக்கு சென்றான் எசக்கி முத்து.வாசலில் மூச்சு வாங்க வந்து நின்ற மகனை கொலை […]