Blog Archive

Kaalangalil aval vasantham 4 (1)

அத்தியாயம் நான்கு ‘வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம்’ அலெக்ஸா எக்கோ […]

View Article

Alaikadal 15

அலைகடல் – 15 அடிக்க ஓங்கியவாறு திரும்பிய பிறகே உணர்ந்தாள் தன்னை அணைத்தது சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடைப்பட்ட வயதில் இருப்பவன் என்று. கூடவே அவன் அழுத கண்களோடு தன்னை நோக்க […]

View Article

MagizhampooManam14

மகிழம்பூ மனம் மனம்-14 நாள் முழுவதும் காத்திருந்தவனுக்கு, காத்திருப்புக்கான பதில் கடைசி வரை கிடைக்காமல் போகவே, மனம் அலைப்புறத் துவங்கியிருந்தது. ஒவ்வொரு முறையும், யாழினி தன்னைக் கடக்கும்போது, அவளை நோக்கி […]

View Article

KarisalKattuPenne13

கரிசல் காட்டுப் பெண்ணே 13   ராமகிருஷ்ணன் அந்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டை கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தான்.‌ அது சீதாவின் அடிப்பட்ட வயிற்றுபகுதியின் எக்ஸ்ரே ரிப்போர்ட். விசயம் கேள்விப்பட்டு கோதாவரி, குலோத்துங்கன், […]

View Article

Eedilla-Istangal-3

இரவு 9:00 மணி, தேவாவின் அண்ணன் வீடு… ஒரு ஒன்றரை வருடங்கள் கழித்து, தேவா இந்த வீட்டுக்கு வருகிறான். இன்று வரக் காரணம், அவனது அக்கா ஹேமாவின் வருகை. இதுவரை […]

View Article

தூறல் போடும் நேரம் – 3

பகுதி 3 மறுநாள் காலை, வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. அதற்கு சாட்சியாய், வீட்டின் முன் இருந்த வெட்ட வெளியிலும், வாசலுக்கு வெளியே தெருவில் சிறு இடத்தை அடைத்தப்படி தென்னமோலையில் பந்தல் […]

View Article

Antha Maalai Pozhuthil-2

                        அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 2 திருமணத்திற்கு முந்தின மாலை நேரம். திருநெல்வேலி  நெல்லையப்பர் கோவிலில், சிவபெருமானைத் தரிசித்துக் கொண்டிருந்தார் ராமசுவாமி.     ‘நெல்லையப்பா! நான் என் […]

View Article

Karisalkattupenne12

கரிசல் காட்டுப் பெண்ணே 12   மூன்று மாடியாக உயர்ந்து, பரந்து புதுவித பிரமாண்ட நேர்த்தியுடன் நின்றது அந்த கட்டிடம். இன்னும் முழுமையாக சிமெண்ட் பூச்சு வேலை முடியாமல் தெரிந்த […]

View Article

Kadhal dairy 10

செழியனின் விருப்பம் செமஸ்டர் எக்ஸாம் முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய தென்றல் பஸ் ஸ்டாப் நோக்கி செல்ல சஞ்சீவ் தன் பைக்குடன் வந்து நிற்க, “என்னங்க இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கீங்க” […]

View Article

m13

மகிழம்பூ மனம் மனம்-13 பிள்ளைகள்முன் கணவனிடம் பேசுவதை வழமைபோலவே, இதுவரைத் தொடர்ந்திருந்தாள் யாழினி. குழந்தைகள் விளையாட்டுத் தனத்தோடு இருப்பதாகத் தோன்றினாலும், அவர்களின் கவனம் பெரியவர்களிடம் இருக்கும் என்பதை உணர்ந்தே, அவ்வாறு […]

View Article