Blog Archive

p23

ஊஞ்சல் – 23 தோழனாய் பக்கம் வந்தாய் காதலனாய் தூரம் செல்கிறாய் நிற்கிறேன் உன் தீண்டலுக்காய் தொடாமலே செல்கிறான் இதுதான் காதல் என்பதா?   இரவின் குளுமையில் மனைவியோடு தனியாக […]

View Article

manam4

மகிழம்பூ மனம் மனம்-4   நடந்த விடயத்தின் வீரியத்தால், உணர்வுகள் மரித்து எதையும் யோசிக்கும் திராணியற்றவர்களாக, ஆளுக்கொரு திசையில் நெடுநேரம் படுத்திருந்தனர்.  கண்களிலிருந்து வழிந்த வெந்நீரில், படுக்கையே நனைந்துபோகும் அளவிற்கு […]

View Article

Kadhal 24

மேக்னாவின் அதட்டலாக குரலைக் கேட்டதும் சித்தார்த்தும், ஜெஸ்ஸியும் அதிர்ந்து போய் நின்றனர். “மேக்னா நீங்க எதற்காக இந்தளவிற்கு கோபப்படுறீங்க? நாங்க எதுவும் தப்பா சொல்லலயே!” ஜெஸ்ஸி தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு […]

View Article

KarisalKattuPenne6

கரிசல் காட்டுப் பெண்ணே 6   அன்றைய நாளில் தலைமுறையாய் நிமிர்ந்து நின்ற பெரிய வீட்டு சுவர்கள் எந்திரக்கரங்களின் தாக்குதலில் சிதைய ஆரம்பித்திருந்தன.   அவ்வீட்டில் இருந்த கதவுகள், கழிகள், […]

View Article

LogicIllaMagic16

மேஜிக் 16   அன்றிரவு நிரஞ்சன், நந்தனா இருவரும் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்க மறுமுனையில் ஸ்ரீராம், நிவேதா ஜோடியோ, முதல் முறையாகப் பேசிக்கொண்டும் மெஸ்சேஜ் பரிமாறிக்கொண்டும் இனிமையான உணர்வுடன் […]

View Article

Sirpiyin kanavugal – Final

அத்தியாயம் – 15 அன்று மாலை வீடு திரும்பிய எழிலன் தன் மனைவியை தேடி வந்தான். அவள் சமையலறையில் இருக்க அவளின் பின்னோடு சென்று கட்டியணைத்து கொண்டவன், “உன்னை எங்கயாவது […]

View Article

Sirpiyin Kanavukal – Pre – Final

அத்தியாயம் – 14 அவர்கள் கொடுத்த அனைத்தையும் எடுப்பது பார்த்து திகைப்புடன் நிமிர்ந்த அனைவரும், “அப்போ உங்க இருவருக்கும் உண்மை தெரியுமா” என்று கேட்க மற்ற இருவரும் ஒப்புதலாக தலையசைத்தனர். […]

View Article

Maranthu po en maname 3

மறந்துபோ என் மனமே(2) – MEM2 – அத்தியாயம் 3: ஆஃபீஸ்க்கு புறப்பட்டவன் நேராக சுஷீலாவின் வீட்டுக் கதவைத் தட்ட, உள்ளிருந்து அவள் திறந்தாள்.  “ஹே க்ரிஷ் கெட் இன்” […]

View Article

Sirpiyin Kanavukal – 13

அத்தியாயம் – 13 தன் தாயின் இறப்புக்கு பிறகு அவன் அந்த வீட்டிற்கு வரவில்லை. மீண்டும் அந்த வீட்டிற்குள் நுழையும்போது சித்தார்த் மனம் பலவருடங்கள் பின்னோக்கி சென்றது. மற்றவர்கள் அவரோடு […]

View Article

Nan Un Adimayadi–EPi 13

அத்தியாயம் 13 கண்ணுதான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை பொண்ணு நீ ஜாதி முல்லை பூமாலை ஆகவில்லை (முத்துக்காளை)   “காமு! டி காமூ!” “என்னவாம்? இப்ப எதுக்கு என்னை ஏலம் […]

View Article