Kalangalil aval vasantham 29
காரிலிருந்து இறங்கிய ரவி தன் முன்னால் கம்பீரமாக இருந்த ஜுபிடர் ஸ்கொயரை உணர்வுகளை துடைத்துக் கொண்டு பார்த்தான். மூன்று ஏக்கர் சாம்ராஜ்யம்! மிக முக்கியமான அரசியல் கேந்திரம். இதன் உரிமையாளர்களுக்குத்தான் […]
காரிலிருந்து இறங்கிய ரவி தன் முன்னால் கம்பீரமாக இருந்த ஜுபிடர் ஸ்கொயரை உணர்வுகளை துடைத்துக் கொண்டு பார்த்தான். மூன்று ஏக்கர் சாம்ராஜ்யம்! மிக முக்கியமான அரசியல் கேந்திரம். இதன் உரிமையாளர்களுக்குத்தான் […]
இராசாத்தி அம்மன் – 3 பாட்டு பகலினிலா அல்ல இரவினிலா வெற்றி பக்குவம் உண்டாகும் சொல் தோழா பகல் வெல்லும் காக்கையை இரவிலே கூகம் வெல்லும் பார்த்தவர் சொல்வதுண்டு […]
15
ராசாத்தி அம்மன் – 2 அன்று முழுவதும் களியாட்டங்களில் விழித்திருந்த அனிச்சன் வழக்கம்போல் மறுநாள் காலம் கடந்தே எழுந்தான். பெண் ஒருத்தி முகம் கழுவி உற்சாகம் ஊட்டினாள். அன்று முக்கியமான […]
14
தன்னவனுடன் ஊரை விட்டுச் சென்ற தருணத்தை நினைத்துப் பார்த்த கயலுக்கு தன் முட்டாள்தனத்தை நினைத்து அத்தனை வெறுப்பு! எத்தனை பெரிய தவறென்று அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையில்தான் புரிந்துக்கொண்டாள். ஆனால், அவளுக்குள் […]
“ஆஃபீஸ்ல அட்வான்ஸ் தான போடுவ?” அவளது கோபம் அவனை சற்றும் பாதிக்கவில்லை. “இல்ல. வேண்டாம். வாங்கின லோனை எல்லாம் ரீபே பண்ணியாகணும். இன்னமும் வாங்கிட்டே இருந்தா நான் எப்படி ரீபே […]
“சாக்கி ஆன்ட்டி…” ப்ரீத்தியை எதிர்பார்க்காத வைபவ் வைஷ்ணவியை விட்டுவிட்டு அவளை நோக்கி ஓடி வந்தான். “ஹாய் வைபவ் குட்டி…” அவனை கையிலேந்திக் கொண்டவள், இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். “சாக்கி எங்க?” […]
ஹாலிலிருந்த அந்த பழமை மாறாத பெரிய கடிகாரம் எட்டு முறை அடித்து, ஓய்ந்தது. மாடியிலிருந்து தெளிவான முகத்தோடு இறங்கி வந்து கொண்டிருந்தான் ஷான். சோபாவில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்த […]
நான்… நீ…20 தேஜஸ்வினி மருத்துவமனயில் இருந்து வீட்டிற்கு சென்ற பிறகு நகுலேஷும் ஏதேதோ காரணங்களைக் கூறி வீட்டிற்கு கிளம்பி விட்டான். அவனாகச் சென்றானா அல்லது கிளப்பி விடப்பட்டானா என்ற பெருத்த […]