jeevanathiyaage nee – 29 (Prefinal Episode)
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 29 தாரிணியின் கோரிக்கையில் ஜீவா குழம்பிப் போனான். அங்கிருந்த நாற்காலியில் தன் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான். அவன் முன் மண்டியிட்டு, அவன் மடியில் […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 29 தாரிணியின் கோரிக்கையில் ஜீவா குழம்பிப் போனான். அங்கிருந்த நாற்காலியில் தன் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான். அவன் முன் மண்டியிட்டு, அவன் மடியில் […]
Varunamozhiyal
அத்தியாயம் – 3 காற்றின் வேகம் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்க, அதுவரை வானில் சூழ்ந்திருந்த கார்மேகங்கள் கலைந்தோடியது. இருள் கொஞ்சம் விலகியதில் மேற்கில் மறைய சென்ற சூரியனும் […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 28 ரவி கூறி சென்ற வார்த்தைகளில் கீதா அதிர்ச்சியோடு அமர்ந்துவிட்டாள். அவளுள் பிடிவாதம் எழுந்தது. ‘அண்ணன் விஷயத்தில், தாரிணி விஷயத்தில் எனக்கு இருந்த பொறுமை, […]
நான்… நீ…9 தலைக்குப் பின்னால் கைகளை கோர்த்து கொண்டு ஆதித்யரூபன் கடற்கரை மணலில் படுத்திருக்க, அவனிடமிருந்து வரும் அடுத்த வார்த்தைக்காக அவனையே பார்த்தபடி இருந்தாள் தேஜஸ்வினி. பால்யகால நாட்களை நினைக்கும் […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 27 ஜீவாவின் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு, தாரிணி மௌனமாக சாப்பிட, அங்கு சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தன. சில நிமிட அமைதிக்கு பின், சத்யா […]
அவ்வளவு நேரம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பெண் அவனது ஸ்பரிசத்தில் அமைதியானாள். திரும்பி அவனைப் பார்த்தவள், அவனது பார்வையைக் கண்டு மௌனமாகத் திரும்பி கடலை வெறிக்கத் துவங்கினாள். ஆண்மையின் பார்வை எப்போதும் […]
கயல் திருமணத்திற்கு நான்கே நாட்களே இருக்க, என்னென்ன தேவையென்று லிஸ்ட் போட்டு வைத்து அதன்படி அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தாள் ரதிமீனா. “வெற்றி மாலை ஜடையாரம் பூ இதெல்லாம் ஆர்டர் […]
ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 26 யாழினி தன் தந்தை ரவியின் முன்னே நின்று கொண்டு, “அப்பா, என் பிறந்தநாளுக்கு நான் என் மேம் தாரிணியையும் அவங்க குடும்பத்தையும் […]
💝💝22 சிவாத்மிகா, மற்றும் அர்ஜுன் வந்து அமர்ந்ததும், நிர்மலாவின் முடிவிற்காக அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க, “நைட் ரெண்டு பேரும் டின்னர் சாப்பிட்டுத் தான் போகணும்.. மாணிக்கம் ரெடி செய்யறான்..” […]