Blog Archive

Seeyaan – 3

சீமை சீயான் – 3   ஏலேய்! எசக்கி நில்லு டா.   நில்லு டாங்கிறே….   ஏலேய்! எடுபட்ட பயலே…….   வெகு பொறுமையாகத் திரும்பியவன்,”கூப்டியா அப்பத்தா”.வலது காதினை […]

View Article

LogicIllaMagic5

மேஜிக் 5 அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த ஜெகந்நாதன் தன் மகன் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்றிருப்பதைக் கண்டு திகைத்து நின்றார் என்றால், நிரஞ்சனோ அவரை அங்கு சற்றும் எதிர்பாராததால் […]

View Article

Uyir Thedal Niyadi 29(2)

உயிர் தேடல் நீயடி 29(2) “ஏன் இப்படி பண்ண விபி?” ஜனனி நேரடியாக அவனது அலுவலக‌ அறைக்குள் வந்து விபீஸ்வரின் சட்டையை பிடித்து கேட்டாள் ஆங்காரமாய். விபீஸ்வரின் நெற்றி சுருங்க, […]

View Article

Uyir Thedal Niyadi 29(1)

உயிர் தேடல் நீயடி 29(1) நடு இரவு நெரம், சோர்ந்து வேதனை சுமந்த முகத்தோடு, உடல் முழுவதும் காயங்களின் கட்டோடு சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி அந்த மருத்துவ அறைக்குள் நுழைந்தான் […]

View Article

Oviyam 21

டைனிங் டேபிளில் நிசப்தம் குடி கொண்டிருந்தது. சற்றுநேரம் யாரும் எதுவும் பேசவில்லை. கருணாகரன் ஒரு முறை அங்கிருந்தவர்களைக் கண்களால் அலசினார். ஆனால் எதுவும் பேசவே இல்லை. “அர்ச்சனா! என்னப் பேசுறே […]

View Article

சமர்ப்பணம் 2

(ஒரு பரீட்சையின்போது மருத்துவர்கள் நோயாளிகளைத் தொடலாம். ஆனால் அந்தத் தொடுகையில் காமம் இருக்க கூடாது. மயக்க மருந்து நிபுணர்கள் நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தலாம். ஆனால் மயங்கிய நிலையில் உள்ள […]

View Article

Kathal Diary – 5

தென்றலின் மனம் அன்று மாலை கல்லூரி வேலை முடிந்து வீடு திரும்பிய கதிர் ரிப்ரெஷ் ஆகிவிட்டு வந்து காபி போட்டு எடுத்துகொண்டு தன்னறைக்குள் சென்றான். அன்று இன்டெர்னல் எக்ஸாம் பேப்பர் […]

View Article

Uyir kathale unakagave

நினைவலைகள்… அற்புதமான காதலை மட்டுமல்ல…! அதை உன்னிடம் சொல்ல முடியாத அதி அற்புதமான மௌனத்தையும் நீதான் எனக்கு தந்தாய்…! எல்லாருடைய வாழ்க்கைப் புத்தகத்திலும் கிழித்து எறிந்துவிட நினைக்கும் பக்கங்கள் சில […]

View Article

Kadhal 2

அத்தியாயம் 2 மிகப் பிரமாண்டமான ஆறுமாடிக் கட்டிடம் “ருக்மணி”. சபரிநாதனின் தாயின் பெயரால் ஆரம்பித்த நிறுவனம். சிறு முதலீட்டில் துவங்கப்பட்ட நிறுவனம், இன்று ஆறு மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது […]

View Article