Blog Archive

Kannan Raathai – 23

அத்தியாயம் – 23 அந்த குடும்பத்தின் மூத்த மருமகள் இளைய மருமகள் இருவரும் பொங்கல் வைக்க நேரம் சென்றது. அவர்கள் தெய்வத்திற்கு படையல்போட்டு சாமி கும்பிட்ட பிறகு தேர்கடைகளை சுற்றிப் […]

View Article

En Jeevan 1

என் ஜீவன் நீயடி…! சென்னை… உமையவள் மயிலாக வந்து இறைவனை வழிபட்டமையால் மயிலை என்றழைக்கப்பெறும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள் ஆலயம்… நித்தமும் ஆறுகால பூசைகள் தவறாமல் நடைபெற, பக்தர்களுக்கு […]

View Article
0

kurumbuPaarvaiyile-16

குறும்பு பார்வையிலே – 16 ஸ்ருதி அவள் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். ‘திருமணத்துக்கு இன்னும் ஒரு மாசம், பத்து நாள் இருக்கு. இந்த ஒரு மாசமும், நான் […]

View Article

Nan Un Adimayadi—EPI 3

அத்தியாயம் 3 உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேல ஆசைப்பட்டு பாத்துக் காத்து நின்னேனே!!! (முத்துக்காளை)   ஒரு வாரமாக வேலை நெட்டி முறித்தது […]

View Article

Alaikadal 4

அலைகடல் – 4 அனைத்து மருத்துவ வசதிகளையும் தன்னுள்ளே அடக்கியிருக்கும் அப்பெரிய மருத்துவமனை அருங்காட்சியகத்தை தோற்கடிக்கும் அமைதியோடு இயங்கிக்கொண்டிருந்தது. ஐசியு வாசலில் கணேசன் உயிரைக் கையில் பிடித்து காத்திருக்க உள்ளே […]

View Article

avalukkenna8

அத்தியாயம் 8 தொடர்ச்சியாக இருமுறை அழைத்தும் எடுக்காத தோழியை நேரில் சென்று சந்திக்க எண்ணி, தந்தை, தாய் இருவரிடமும் கூறிக்கொண்டு தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள், அனன்யா. தோழிக்கு […]

View Article

Uyir thedal niyadi 27

உயிர் தேடல் நீயடி 27 காலையில் இருந்து சமையல் அறையை ரணகளம் ஆக்கிக் கொண்டிருந்தாள் காவ்யா. விபீஸ்வருக்காக இன்று தானே சமைக்கிறேன் பேர்வழி என்று அவனுக்கு பிடித்தவைகளை பட்டியலிட்டு, கலிலை […]

View Article
0

KurumbuPaarvaiyile-15

குறும்பு பார்வையிலே – 15 மறுநாள் காலையில், அவர்கள் குளித்து உடை மாற்றிக் கொண்டனர். ஸ்ருதி, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வெட்கம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக அல்ல. குற்ற உணர்ச்சி […]

View Article

Ponnunjal12a

ஊஞ்சல் – 12-a அன்று உடல்நிலை சரியில்லாமல் மருந்தின் வீரியத்தால் தூங்கிய பொம்மியை தனியே வீட்டில் விட்டுவிட்டு, வீட்டின் பின்வாசலை பூட்டாமல் சென்றதை, முற்றிலும் மறந்து போயிருந்தாள் அசலாட்சி. வீட்டைத் […]

View Article

Ponnunjal12b

ஊஞ்சல் – 12-b மன அழுத்தம் ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. வாழ்வியல் அழுத்தம் தன்னை ஏதாவது உடல் ரீதியாக தாக்கும் என ஒருநபர் பயந்தால், உடல் உடனடியாக […]

View Article