Uyir thedal niyadi 28(2)
உயிர் தேடல் நீயடி 28(2) மிதமான வேகத்தில் விபீஸ்வர் காரை செலுத்திக் கொண்டிருக்க, காவ்யதர்ஷினி கண்ணீர் கரையோடு அவன் தோளில் அடைகலமாகி இருந்தாள். ஏதோ மாயம் போல தான் தொன்றியது. […]
உயிர் தேடல் நீயடி 28(2) மிதமான வேகத்தில் விபீஸ்வர் காரை செலுத்திக் கொண்டிருக்க, காவ்யதர்ஷினி கண்ணீர் கரையோடு அவன் தோளில் அடைகலமாகி இருந்தாள். ஏதோ மாயம் போல தான் தொன்றியது. […]
உயிர் தேடல் நீயடி 28(1) விடியற்காலையில் சைக்கிளிங் முடித்து வியர்த்து அலுத்து அறைக்குள் வந்தவன், துண்டை எடுத்து கொண்டு குளியலறைக்கு வர, கதவு மூடியிருந்தது. இவன் கசகசப்போடு கதவை தட்ட, […]
அத்தியாயம் – 24 மறுநாள் காலை வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே எழுந்துவிட்ட மது கிருஷ்ணா கண்விழிக்கும் முன்னே சமையலை எல்லாம் முடித்து கணவன் முதல் முறை தனக்கென்று தேர்வு செய்த […]
38 காதல், அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மீதுதான் மனிதமனங்கள் ஆதாரப்பட்ட கிடக்கின்றன. இந்த உணர்வுகள்தான் ஒவ்வொரு மனிதனின் பலம் பலவீனங்களையும் கூட தீர்மானிக்கின்றன. அந்த உணர்வுகள் மீதும் அந்த […]
ஊஞ்சல் – 13 விடிகாலை ஐந்து மணி… ‘குக்கூ… குக்கூ…’ என்று கூவி, கடிகாரத்தின் உள்ளே இருந்து எட்டிப்பார்த்த பறவை தன்நேரத்தைச் சொல்லிவிட்டுச் சென்றது. மகளை நினைத்தே பொட்டுத் தூக்கம் […]
30 மதுவின் உயிர்ப்பு மறைந்து விட்டது! திருமணத்துக்கு முன் அவளிருந்த குழப்பமான நிலையை நோக்கி வேகமாக போய்க் கொண்டிருந்தாள். பார்த்திபனுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பார்த்திபனுடன் மலர்ந்த அந்த […]
29 கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள் மது. ‘இவன் என்ன என்னுடைய சந்தோஷத்தை பறிப்பது? நான் சந்தோஷமாக இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. இவன் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்துவிட […]
அந்தப் புத்தகத்திற்குள் தலையைப் புகுத்திக் கொண்டிருந்தான் அருண். நீண்ட நாட்களாக அவன் தேடிக்கொண்டிருந்த அனாடமி புக் ஒன்று இன்றுதான் கிடைத்திருந்தது. ரிசர்வ் பண்ணி வைத்திருந்தான். இன்றைக்குக் காலையில் லைப்ரரியனே கால் […]
அத்தியாயம் 1 வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு. இப்புவியில் உன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள விடாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கீழே விழுந்தாலும் குதிரையை போல் நொடிக்குள் […]
‘கட்சி அலுவலகம்’ தலைமை – தனபாலன் எம்.எல்.ஏ அடையாரில் ஒரு பெரிய கட்டடத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த மேக்னா அங்கிருந்த பெயர் பலகையில் இருந்த தனபாலனின் பெயரை வெறித்துப் பார்த்து […]