Blog Archive

logicillaMagic4

மேஜிக் 4   தனக்கு வந்த கனவினால் நந்தனா மிகவும் பதட்டத்துடன் யாருடனும் பேசாமல் இருக்க, அதைத் தவறாய் புரிந்துகொண்ட மயூரா மீண்டும் கலவரமாகி அவளை நெருங்கவே பயந்து அவளைத்தவிர்த்து […]

View Article

Oviyam 18

“அத்தை!” அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள் அர்ச்சனா. காலையிலேயே கிளம்பி வந்திருந்தாள். கை வேலையாக இருந்த அமுதவல்லி வெளியே வந்தார். “அடடா! அர்ச்சனா வா வா. என்ன இந்த நேரத்துல?” “உங்க […]

View Article

Rainbow kanavugal-37

37 புயல் காற்று வலு பெற தொடங்கியதாக தொலைகாட்சிகள் அலறி கொண்டிருக்க, அதன் எதிரொலியாக அன்றைய இரவு பேய் மழை பெய்து கொண்டிருந்தது. “மழை இப்போதைக்கு நிற்காது போல… நான் […]

View Article

aravalli1

ஆரவல்லி – 1 அடம் பிடித்துக் கொண்டிருந்த அக்கினித் தேவனை வெண்மதி துயில் எழுப்பிக் கொண்டிருந்த அதிகாலை நேரம். அந்த ஆயிரம் கதிரோனைத் துயில் எழுப்ப அவள் அள்ளி விசிறிய […]

View Article

Puthu Kavithai 28

28 விடுமுறை முடிந்து கல்லூரி ஆரம்பமாகியிருந்தது. அவளை வலுக்கட்டாயமாக கல்லூரிக்கு தள்ளி விட்டிருந்தான் பார்த்திபன். “மாமூ… போயே ஆகணுமா?” தூக்கக் கலக்கத்தில் மது சிணுங்க, “ஆமான்டி பொண்டாட்டி… காலேஜை கட் […]

View Article

Kannan Rathai – 22

அத்தியாயம் – 22 அவர்கள் காரணத்தை சொல்லும் முன்னரே அவர் வார்த்தைகளை சிதரவிட்டதும், “அத்தை மாப்பிள்ளைகிட்ட பேசிட்டு இருக்கீங்க. வார்த்தையை கொஞ்சம் அளந்து பேசுங்க..” என்றவனைப் பார்த்து அவருக்கு கோபம் […]

View Article

Sirpiyin Kanavugal – 5

அத்தியாயம் – 5 அன்று மதியம் வழமைபோலவே வகுப்புகள் முடிந்து வெளியே வரும்போது மழைநிலாவை பார்த்தான். முகிலன் இவனுடன் பேசிய படியே வரவே, “முகில்” என்ற அழைப்புடன் ஓடிவந்த மேகாவைப் […]

View Article

Pokisha pezhai – 15

பொக்கிஷப் பேழை புத்தகம் காட்டிய வழியில் நடந்து வந்து, மலையின் அடிவாரத்தை அடைந்தார்கள். வழிகாட்டிய பின், புத்தகம் மாயமாக மறைந்து போய்விட்டது! எத்தனை நாட்களுக்குப் பின்னர் என்று தெரியவில்லை? ஆனால் […]

View Article

Uyir thedal niyadi 26

உயிர் தேடல் நீயடி 26 கேரம்போர்ட் காய்களை சிவா லாவகமாக தட்டிவிட, அது சரியாக வெள்ளைக்காயைக் குழிக்குள் வீழ்த்தியது. அடுத்த காயை அவன் அடிக்க, இப்போது குறி தப்பி போனது. […]

View Article

Nan Un Adimayadi–epi 2

அத்தியாயம் 2 தீபம் இங்கே கோயில் இங்கே தேவன் எங்கே காதல் நெஞ்சே சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம் சொந்தம் ஒன்று தேடும் (தவமங்கை)   காலையில் கேட்ட சேவலின் […]

View Article