EnJeevanNeyadi4
4 இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்; இத்தகைய சலனங்களுக்கு ஆட்படாத நடுநிலையே வாழ்க்கையாகும். ஆனால் நம்மால் அப்படி இருக்க முடிகிறதா என்ன? வாழும் நீர்க்குமிழி […]
4 இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்; இத்தகைய சலனங்களுக்கு ஆட்படாத நடுநிலையே வாழ்க்கையாகும். ஆனால் நம்மால் அப்படி இருக்க முடிகிறதா என்ன? வாழும் நீர்க்குமிழி […]
அத்தியாயம் – 7 வானம் செவ்வானமாக மாறிக்கொண்டிருக்க குருவிகள் அனைத்தும் சிறகடித்து வானில் சிறகடித்து பறப்பதை ஒருவிதமான மன நிறையுடன் கண்டவளின் மனதில் ஏனோவொரு தடுமாற்றம். இதுதான் அந்த உணர்வென்று […]
அன்பின் மொ(வி)ழியில் -8. ராமின் கைகள் மங்கையவளை அணைத்திருக்க , பெண்ணவளின் கருவிழியோ அவன் கண்களுடன் உறவாட, தன்னவளின் ஸ்பரிசத்தை உயிர்வரை உணர்ந்தவன், அவளை தனக்குள் புதைக்க நினைத்து இறுக்கி […]
பத்தாவது முதலே அப்படித்தான். அவளது மேல் செலவுகளுக்கெல்லாம் அப்படித்தான் பணம் சேர்ப்பாள். பெற்றோராக இருந்தாலும் அவர்களிடம் பணம் வேண்டுமென நிற்பது அவளுக்கு பிடிக்காது. சென்னையில் கல்லூரி சேர்ந்தபின் பகுதி நேர […]
காலங்களில் அவள் வசந்தம் அத்தியாயம் 1 சித்திரை வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. அடிக்கின்ற வெயில் எல்லாம் தன் தலை மேல் மட்டும் தான் போல என்று தோன்றியது […]
மேஜிக் 6 ஒன்றும் புரியாமல் வந்த நந்தனாவோ பயத்தில் பேய் முழி முழிக்க. காஞ்சனா கண்ணனை பார்த்து ஆர்வமாய் “அண்ணா உனக்கு நிரஞ்சனை முன்னாடியே தெரியுமா?” என்றபடி அவரை […]
மேக்னா தன் முன்னால் நின்ற நபரை பார்த்து பேச வார்த்தைகள் மறந்து போய் நிற்க புன்னகையுடன் அவள் முன்னால் வந்து நின்ற தனபாலன் “பரவாயில்லையே! நான் சொன்ன வேலையை சரியாக […]
அத்தியாயம் 11 கடந்து போன கசப்பான நாட்களை எல்லாம் மறந்து, புதுப் பொலிவோடு ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு வரவேற்ற கோவை புதியதாகத் தெரிந்தது, அனன்யாவிற்கு. கோவையின் புதிய பரிமாணம், […]
குறும்பு பார்வையிலே – 19 “நீங்க இல்லைனா அவ செத்துருவா?” ஆகாஷ் கூறிய வார்தைகளை கூறிக்கொண்டு கார்த்திக்கின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. “ஆனால், ஸ்ருதி அப்படி சொல்லலியே ஆகாஷ். அவ […]
அத்தியாயம் – 6 தன் எதிரே நிழலாட கண்டு நிமிர்ந்த எழிலுக்கு அவளைக் கண்டதும் சுள்ளேன்று கோபம் வரவே தன்னுடைய கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு நின்றவனிடம், “சீனியர் அன்று என்னை […]