Blog Archive

TholilSaayaVaa4

4 காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் பொதுவாகப் பேசத்துவங்கினர், இரண்டு மூன்று நாட்களாகத் தன்னை துளைத்துக்கொண்டிருந்த கேள்வியை அடக்க முடியாமல் அவனிடம் கேட்கத் துணிந்தாள். “பாஸ் கேக்றேன்னு தப்பா எடுத்துக்க கூடாது?” “அதான் […]

View Article

Nilavu4

நிலவு – 4 இந்தப் பதிவில் உள்ள வளைகாப்பு பாடல்கள் இணையத்தில் இருந்து எடுத்தவை.   மணநாள் மட்டும் உடுத்திவிட்டு மூலையில் முடங்கிக் கிடந்த பட்டுச் சேலைக்கு கிடைத்த மறு ஜென்மம்! […]

View Article

KUKN6B

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்  அத்தியாயம் 6B   சிரித்தபடியே ஃபோனை கட் செய்தான் இளமாறன். குழப்பம் தெளிந்திருந்தது அவனுக்கு…. மனம் லேசாக…. நமக்கு ஆராவதான் பிடிச்சிருக்கா…? எப்படி […]

View Article

KUKN6A

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்  அத்தியாயம் 6A   கிருஷுடன் உணவருந்த போனவன் ,வேலையை முடித்து விட்டு,சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்துவிட்டான் இளா. வீடுவெறுமையாய். ‘இந்த எருமை இல்லாம எப்படி […]

View Article

ENV 3B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 3(2): கவிதா பேசப் பேச அகிலனின் முகம் மாறிப்போனது. முகத்தில் இருந்த பிரகாசம் முற்றிலும் மறைந்து இறுக்கமானது. என்ன சொல்வதென்று தெரியாமல் சட்டென […]

View Article

ENV 3 A

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 3(1): ———இன்று——— அவளின் மனது அகிலனைச் சுற்றிவந்தாலும், அவ்வப்போது லயா உடனிருப்பது அவனைச் சற்று மறக்கச்செய்தது. “இதுதான் உங்களோட ரூம் கவிதா. இந்தாங்க […]

View Article

AnalAval10

அனல் அவள் 10   இரண்டு இருசக்கர வாகனத்தில் நால்வரும் கடற்கரையை நோக்கி அவர்களின் பயணத்தை துவங்கினர். அவர்களின் பயணம் தொடங்கிய நேரம் தமிழின் மனதில் அன்று, “அவளுக்கு டூ […]

View Article

Eedilla Istangal – 12

ராஜசேகர் வீடு… ராஜசேகரும் கீதாவும் அதிபனின் மரணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “திடீர்னு எப்படிக் கீதா?” “திடீர்னு இல்லை ராஜ். ரொம்ப நாளா இந்த ஸ்கூல் இஸ்யூ போய்க்கிட்டு இருந்தது. […]

View Article

Ithayam – 4

அத்தியாயம் – 4 கல்லூரி என்றாலே ஆயிரம் வண்ண கனவுகள் கண்முன்னே படமாக விரியும். அதே மாதிரி தன் படிப்பைப் பற்றிய ஆயிரம் கனவுகளுடன் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள் பெண்ணவள். […]

View Article

KarisalKaatuPenne21

கரிசல் காட்டுப் பெண்ணே 21   விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையில் பந்தகால் நடுதல் சடங்கு மணமக்கள் இருவீடுகளிலிலும் சுபமாக நடந்து முடிந்தது. முகூர்த்தகால் நடுதல் திருமண வீட்டின் முதல் […]

View Article