Ithayam – 2
அத்தியாயம் – 2 மறுநாள் ஒரு திருமண வீட்டு விஷேசத்திற்கு சென்ற சிவரத்தினம் – காமாட்சி இருவரும் ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக உயிர் இழந்தது ரோஹித் குடும்பத்திற்கு பேரிடியாக […]
அத்தியாயம் – 2 மறுநாள் ஒரு திருமண வீட்டு விஷேசத்திற்கு சென்ற சிவரத்தினம் – காமாட்சி இருவரும் ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக உயிர் இழந்தது ரோஹித் குடும்பத்திற்கு பேரிடியாக […]
பல வருடங்களுக்கு முன்… அரசம்பாளையம் அரசம்பாளையம், இந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கீழ் வரும். இந்த ஊரிலுள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் வேலை பார்த்து வந்தவர் அதிபன். அதிபனைப் பற்றி… […]
ரௌத்திரமாய் ரகசியமாய்-8 ஒட்டுமொத்த பதற்றமே உருவாக குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் சிந்து. பலத்த யோசனையில் இருக்கிறாள் போலும். சோஃபாவில் அமர்ந்து கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த சிந்துவையே பாரத்துக் […]
மாடிவீடு – 24 அழகுவும் – தமிழும் அவர் சாதிசனம் இருக்கும் தெருவில் இருக்கிறார்கள் என தெரியாமலே, அத்தனை வேலையையும் அமைதியாக செய்து விட்டு நிம்மதியாக வந்து படுத்துக் கொண்டார் […]
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் அத்தியாயம் 3 கிருஷ் வந்ததும், “எவ்வளோ சீக்கிரம் வந்துருக்கடா நீயி. எப்படி இருக்க? ரோஸ் எப்படி இருக்கு?” பார்த்து ஒரு வாரமே ஆன […]
மாடிவீடு – 23 அமுதனின் வரவை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன்? ஆலமரத்தான் கூட எண்ணிப்பார்க்கவில்லை. ‘அமுதன் இங்கே இருக்கிறான் என்றால், என் அன்பு எங்கே? அவளை எங்கோ அழைத்து சென்றுவிட்டு […]
அத்தியாயம் 11 “எனக்காகவா வந்த க்ரிஷ் இங்க?” கண்கள் கலங்க அவள் கேட்க, அவளுடைய மனநிலையை மாற்ற… “உனக்காகன்னு சொல்ல முடியாது. உன் வீட்டு பக்கத்துல ரெண்டு தமிழ் […]
நிலவு – 3(2) தவிர்க்க முடியாத தளையில் மாட்டிக் கொண்ட, தனது நிலையை நினைத்து நொந்து போகவும் வழியில்லாமல், பெற்றவள் பேசிய வார்த்தைகள், மனதை வாள் கொண்டு அறுத்திட, அந்த […]
நிலவு – 3(1) மாற்றங்கள் என்ற ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் அனைவருமே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இங்கு நிறம் மாறும் பச்சோந்திகள்…! மனம் மாறும் தந்திரர்கள்…! தனது தாய் […]
கலியுக கல்கி – 12 ராஜலுவின் வீட்டில் ஓர் ஊரே கூடி இருந்தது எள் விழுந்தால் கூடச் சத்தம் வரும் அளவிற்கு அமைதி, எண்ணி பார்க்க கூட முடியாத அளவிற்கு […]