Penniyam pesathadi 3
பெண்ணியம் பேசாதடி – 3 அன்றில் பறவை தூது செல்ல காதல் வளர்த்தார்களாம் அன்று! மகன் தூது செல்ல காதல் வளர்த்தேன் இன்று! எக்காலத்திலும் காதல் கிறுக்கு உண்டு போலும். […]
பெண்ணியம் பேசாதடி – 3 அன்றில் பறவை தூது செல்ல காதல் வளர்த்தார்களாம் அன்று! மகன் தூது செல்ல காதல் வளர்த்தேன் இன்று! எக்காலத்திலும் காதல் கிறுக்கு உண்டு போலும். […]
கலியுக கல்கி -13 வழி நெடுக நடுங்கி கொண்டு வரும் முத்துவை பார்க்க பாவமாகத் தான் இருந்தது ,இருந்தாலும் அவளது அடாவடி வாய்க்கு இது தேவை தான் என்பது போல […]
சென்னை – அண்ணா நகர் அண்ணாநகரின் நான்காவது அவென்யூ தெரு விதவிதமான அடுக்கு மாடி வீடுகளோடு நிறைந்து இருக்க அந்த பகுதி முதல் பார்வையிலேயே செல்வந்தர்கள் மாத்திரமே வாழும் பகுதி […]
நீயும் நானும் அன்பே… அன்பு-3B உடல்நலக் குறைபாட்டுடன் மருத்துவமனையில் ஹரிதாசனின் (தற்போதைய) துணைவியை சேர்த்திருப்பதாகவும், உதவிக்கு பெண்கள் யாரேனும் வர முன்வந்தால், மெட்ராஸிற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டு அன்று […]
நீயும் நானும் அன்பே… அன்பு-3A நவீனா குளித்து வெளி வரவும், புஷ்பாவின் தங்கை மகள்களில் இளையவளான வரலெட்சுமி, நவீனாவின் வருகையை அறிந்து, அவளைத்தேடி வரவும் சரியாக இருந்தது. நவீனாவைவிட மூன்று […]
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன். அத்தியாயம்- 5 கிருஷின் வீட்டிலிருந்து கிளம்பும் போதே உற்சாகம் கரைபுரண்டது… இளாவிற்கு.. இது போல் அவ்வப்போது பிடித்தவர்கள் உடன் கலகலப்பாக இருக்கும் […]
அலைகடல் – 18 சென்னையில் லேண்ட் மார்க் என்னும் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெரிய கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தது கார். சீரான புல்வெளிகளும் அலங்காரச் செடிகளும் இருபுறமும் […]
போடா..! போடி..! – 2 மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம் என்ற ஐயர் குரலினை தொடர்ந்து, கெட்டி […]
அத்தியாயம் – 3 இதற்கிடையில்.. சென்னையில் பிரதான சாலையில் அமைந்திருந்த அந்த வீடு. கேட்டில் வாட்ச்மேன், தோட்ட வேலை செய்ய தனியாக ஆட்கள் என்று வீடு முழுவதும் வேலையாட்கள் அதற்கு […]
“கெட்டிமேளம் கெட்டிமேளம்…” ஐயரின் குரல் ஓங்கி ஒலிக்கத் தன் கைகளில் கொடுக்கப்பட்டிருந்த அந்த மஞ்சள் கயிற்றை பல்லவியின் கழுத்தில் கட்டினான் மாதவன். மனதில் அப்படியொரு அமைதி விரவிக் கிடந்தது. அத்தனை […]