Blog Archive

Maranthu po en maname 8

மறந்துபோ என் மனமே(2) – MEM2 – அத்தியாயம் 8: “சுஷி எப்பவும் போல நீங்க இந்த டெஸ்ட் எடுத்துட்டு வந்துடுங்க” என்று அந்த ரீஹாப் சென்டர் பயிற்சியாளர் சொன்னவுடன் […]

View Article

Eedilla Istangal – 8

பேருந்திலிருந்து இறங்கியவள், கோபியை அலைபேசியில் அழைத்து, காரை எடுத்து வரும்படிச் சொன்னாள். காத்திருக்கும் வேளையில், தன்னை யாரென்றே தெரியாதவனிடம், இவ்வளவு எதிர் பார்த்திருக்க கூடாதோ? எந்த எதிர்பார்ப்பும் இல்லாதுதானே தன் […]

View Article

KarisalKattuPenne17

கரிசல் காட்டுப் பெண்ணே 17   குலோத்துங்கன் பேசிய பிறகு, அன்று மாலையே ராமகிருஷ்ணன் போன் செய்து, சங்கரன், மரகதத்திடம் மன்னிப்பை வேண்டிக் கொண்டான். இனி அத்தனை கோபமாக நடந்து […]

View Article

Chakkarai-Nilavu1

சர்க்கரை நிலவே…! நிலவு – 1 இனிப்பில்லா தேநீரிலும் சுவை அதிகம் உணர்ந்தேன் எனை மயக்கிய தித்திப்பான மனைவியின் முத்தங்கள்… சர்க்கரையை கடந்த இனிப்பு தேநீரீலும்… எனக்குள்ளும்…   அன்றைய […]

View Article

Nan Un Adimayadi–EPI 20

அத்தியாயம் 20 பாவி நெஞ்ச என்ன செஞ்ச உந்தன் பேர சொல்லி கொஞ்ச என்ன கொன்னாலும் அப்பொதும் உன் பேர சொல்வேனடா!!!  (தவமங்கை)   பின்னால் இருந்து தாக்கும் எதிராளியை […]

View Article

logicIllaMagicEpilogue

மேஜிக் எபிலாக்   ஐந்து வருடங்களுக்குப் பிறகு, நிரஞ்சனின் ட்ரஸ்ட் பெரிய அளவில் வளர்ந்திருந்தது, ஜெகநாதன் இப்பொழுது தன் பொறுப்புக்களை நிரஞ்சனிடம் முழுமையாக ஒப்படைத்து குறைந்தளவு கன்சல்டேஷன்களை மட்டும் பார்த்துக்கொள்ளத் […]

View Article

Anbin mozhi 17

அன்பின் மொ(வி)ழியில் – 17. ராம் தன் அறையின் ஜன்னலின் ஓரம் நின்று அந்த அழகிய பிறை நிலவை பார்த்துக் கொண்டிருந்தான், அப்போது அவன் காதில் விழுந்த மெல்லிய கொலுசின் […]

View Article

Alaikadal 16(2)

அங்கே அடுப்பறையிலோ ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ஏன் சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் டப்பாக்கள் அனைத்தும் இருந்தும் அதில் ஒத்தை அரிசி, பருப்பு கூட இல்லை. இதை எப்படி […]

View Article

Alaikadal 16 (1)

அலைகடல் – 16 சென்னை வந்திறங்கிய பூங்குழலி ஆழ்ந்த மூச்சின் மூலம் படபடத்த இதயத்தை சற்று சமன்படுத்தினாள். கண்கள், இந்த ஏழு வருடத்தில் அதிகம் இல்லையென்றாலும் ஓரளவு மாறியிருந்த ஊரினை […]

View Article

Uyirkadhal final

உயிர் காதலே உனக்காகவே… 18 மொரீஷியஸ்… தேனிலவுக்காகவே பிரத்யேகமாக இறைவனால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பகுதியோ என வியப்புறும் வண்ணம் எங்கு நோக்கிலும் இயற்கையழகு கொட்டிக் கிடந்தது. பச்சையும் நீலமும் கலந்த பளிங்கு […]

View Article