Magizhampoo-Manam16
மகிழம்பூ மனம் மனம்-16 (ஈற்றயல் பதிவு) சம்யுக்தாவிற்கோ, யாழினியின் வீட்டிற்கு செல்லுமுன் இருந்த மனநிலை, தேவாவையும், அவனது குடும்பத்தையும் அங்கு ஒட்டுமொத்தமாகச் சந்தித்ததில் சற்றே தெளிந்த நீரில் விட்டெறிந்த […]
மகிழம்பூ மனம் மனம்-16 (ஈற்றயல் பதிவு) சம்யுக்தாவிற்கோ, யாழினியின் வீட்டிற்கு செல்லுமுன் இருந்த மனநிலை, தேவாவையும், அவனது குடும்பத்தையும் அங்கு ஒட்டுமொத்தமாகச் சந்தித்ததில் சற்றே தெளிந்த நீரில் விட்டெறிந்த […]
விருட் விருட்டென வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. தன் காரை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு, ட்ராபிக் போலீஸிடம் சாரு கெஞ்சிக் கொண்டிருந்தாள். “சார் ப்ளீஸ்” “இல்லம்மா. லைசென்ஸ் இல்லாம வண்டி […]
மேஜிக் 23 நந்தனா தன்னை ஏற்க மறுத்துவிடுவாளோ என்ற அச்சம் முதல் முறை நிரஞ்சனை தொற்றிக்கொள்ள, தன் காதலை அவளிடம் பகிரங்கமாகச் சொல்லிவிட முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கினான். […]
பகுதி 5 மறுநாள் காலையில் இருந்து, உறவினர்கள் பலரும் வந்த வண்ணம் இருந்தனர். முன்பை விட வீடு இன்னும் களைக்கட்ட தொடங்கியது. மேலும் அழகூட்ட, அதிகாலையில் உதயாவும், ராதாவும் வெளியே […]
அந்த மாலை பொழுதில்… அத்தியாயம் – 3 சாலையை பார்த்தபடி ரகுநந்தன் வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்க, பின்னால் வந்து கொண்டிருந்த பசுபதி மற்றும் அபிநயாவை பார்த்து “அந்த பெண்ணை […]
அத்தியாயம் 19 கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே (முத்துக்காளை) மேடையில் அலங்காரங்கள் சரியாக இருக்கிறதா என மேற்பார்வைப் பார்த்தப்படி கூட மாட […]
கரிசல் காட்டுப் பெண்ணே 15 சட்டென ஒரு வானிலை மாற்றம்! நீல வானில் நீச்சல் தொடங்கி இருந்தன மேகங்கள்! தரையில் இருந்த இலைகளையும் காகிதங்களையும் தன் மாயக் […]
மகிழம்பூ மனம் மனம்-15 யுகேந்திரனின் சீரிய முயற்சியால், யாழினி தற்போது கல்வியியல் கல்லூரிக்குச் செல்லத் துவங்கியிருந்தாள். யுகேந்திரனுக்கு சற்று வீட்டுப் பொறுப்புகள் கூடியிருந்தது. ஆனாலும் நிம்மதியான சூழலை வசப்படுத்திக் கொண்டதாக […]
ஹேமாவும், பாபியும் மருத்துவமனையின் ஐந்தாவது தளத்தில் பேசிக்கொண்டிருந்தனர். ஏன்? ஹேமா, தாராவிடம் பரிசோதனைக்கு வந்து மூன்று நாட்கள் முடிந்த நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்க மீண்டும் மருத்துவமனை வந்திருந்தாள். இன்று […]
பகுதி – 4 ஆனால் நேரம் கரைந்ததே தவிர, அவளால் மனதை ஒருமுகப்படுத்தி கற்பனைகளை கவி வடிவில் எழுத்துக்களால் வடிக்க முடியவில்லை. ‘என்னடா! இன்று வந்த சோதனை… சரி எடுத்து […]